Skip to content

தமிழகம்

நடிகை வனிதாவை தாக்கிய மர்ம நபர்….பரபரப்பு குற்றச்சாட்டு…

  • by Authour

தன்னைத் தாக்கியவர் பிரதீப் ஆதரவாளாராக இருக்கலாம் என குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. போலீசில் புகார் அளித்தால் நியாயம் கிடைக்கும் என்று தோன்றவில்லை.  தன்னை தாக்கிவிட்டு பைத்தியகாரன் போல் சிரித்ததாக விளக்கம் அளித்துள்ளார். தாக்கப்பட்ட முகத்தின் போட்டோவை… Read More »நடிகை வனிதாவை தாக்கிய மர்ம நபர்….பரபரப்பு குற்றச்சாட்டு…

போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து… Read More »போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், மணஞ்சேரி, ஆற்றங்கரை தெரு என்ற முகவரியில் வசிக்கும் கிட்டப்பா என்பவரின் மகன் பெரியவன் என்கிற முருகன் (44). இவர் கள்ளப்புலியூர் ஊராட்சித் தலைவர். இவர் மீது பல்வேறு வழக்குகள்… Read More »தஞ்சை…… ஊராட்சி தலைவர் குண்டாசில் கைது

அருந்ததியர் மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் இடிந்து விழும் அவலம்… அச்சம்..

  • by Authour

கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாக… Read More »அருந்ததியர் மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் இடிந்து விழும் அவலம்… அச்சம்..

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்… மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று  முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வி.பி. சிங் சிலையை திறந்து வைத்தார்.  இந்த விழாவில் வி. பி.… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்… மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

திருச்சி தெற்கு அதிமுக ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன்… Read More »திருச்சி தெற்கு அதிமுக ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் நலன்… Read More »தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

நடிகைகளை தவறாக சித்தரிப்பதைக் கண்டிக்கிறேன்… கவிஞர் வைரமுத்து…

  • by Authour

கவிஞர் செந்தமிழ் தேனீ எழுதிய ‘சேலத்திற்குப் பெருமை சேர்க்கும் பெருமைக்குரியவர்கள்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார்.  இந்நிகழ்வு முடிந்த பின்னர் நிருபர்களை… Read More »நடிகைகளை தவறாக சித்தரிப்பதைக் கண்டிக்கிறேன்… கவிஞர் வைரமுத்து…

தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …

தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பாரதசிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன்கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆணைப்படி அகில இந்திய காங்கிரஸ் சேவாதள… Read More »தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …

சென்னையில் வி.பி. சிங் சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்..

  • by Authour

சமூகநீதிக்காக வி.பி. சிங் செய்த பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை  மு.க.ஸ்டாலின் இன்று காலை  திறந்து வைத்தார். விழாவில்,… Read More »சென்னையில் வி.பி. சிங் சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்..

error: Content is protected !!