Skip to content

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி   இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  உடல் நிலையை கருத்தில் கொண்டு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புகார் தர வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…எஸ்ஐ மீது போக்சோ வழக்கு…

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28). இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம்… Read More »புகார் தர வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…எஸ்ஐ மீது போக்சோ வழக்கு…

ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய முத்தையன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியாளர் குறைப்பு என்ற முறையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….

வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதி சேர்ந்தவர்  அசோக்ராஜன் (27). சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக அசோக்ராஜ் ஊருக்கு வந்திருந்தார். தனது பாட்டி பத்மினி… Read More »வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

டூவீலரில் அதிவேக சாகச ரீல்ஸ்….. இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..

கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மொபட் பந்தைய வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று,… Read More »டூவீலரில் அதிவேக சாகச ரீல்ஸ்….. இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 2. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும். உள் தமிழகத்தில் ஒருசில… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

மயிலாடுதுறையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி…

  • by Authour

மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் ஆர்எஸ்எஸ் சங்க கொடிக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து காக்கி பேண்ட் வெள்ளை சட்டை கருப்பு குல்லா அணிந்து ராணுவ வீரர்கள் போல் ஆர்எஸ்எஸ்… Read More »மயிலாடுதுறையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி…

நடிகர் விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சில வருடங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்  சளி காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட்  ஆஸ்பத்திரியில்… Read More »நடிகர் விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்

தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

  • by Authour

வரும் 23ம் தேதி தஞ்சாவூரில் வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என்று கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… Read More »தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

பெண்ணிடம் 5 பவுன் தாலிசெயின் பறிப்பு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை தாலுகா அ.பூம்புகாரை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அருணா(27). இவர் நவம்பர் 19 ம் தேதி மாலை அ.பூம்புகாரில் இருந்து அன்னமங்கலத்தில் வார சந்தைக்கு காய்கறி வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு அ.பூம்புகாருக்கு மொபட்டில்… Read More »பெண்ணிடம் 5 பவுன் தாலிசெயின் பறிப்பு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

error: Content is protected !!