Skip to content

தமிழகம்

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி….

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி   நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி… Read More »மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி….

புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கையை பெற்ற கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கையை பெற்ற கலெக்டர்…

காவிரி படுகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள முழு அடைப்பு… எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆதரவு…

  • by Authour

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை….. கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை… Read More »காவிரி படுகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள முழு அடைப்பு… எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆதரவு…

பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் சாசனத் தலைவர் அமீர் ஜான் நினைவாக, பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் ஏழமை நிலையிலுள்ளவர்களுக்கு உணவுப் பொட்டலம், போர்வை, கொசு வலை வழங்கப் பட்டது. இதே… Read More »பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கல்…

விவசாயி தற்கொலை…. இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்…

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா மணகுண்டு, நடுத்தெருவைச் சேர்ந்தர் ரவி( 53). இவர் விவசாயி. இந்நிலையில் பணம் கொடுக்கல், வாங்கலில் மன உளைச்சலில் இருந்த ரவி மெலட்டூர் அருகே கள்ளர் நத்தத்தில் உறவினர் வீட்டுக்கு… Read More »விவசாயி தற்கொலை…. இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்…

கபிஸ்தலம் பெரியார் சேவை மய்யம் சார்பில் ரத்த தானம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பெரியார் சேவை மய்யம் சார்பில் சுய மரியாதை சுடரொளி கணேசன் நினைவாக தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு குருதிக் கொடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கபிஸ்தலம்… Read More »கபிஸ்தலம் பெரியார் சேவை மய்யம் சார்பில் ரத்த தானம்….

அரியலூர் பட்டாசு குடோனில் தீ…. பெண் உள்பட 7 பேர் உடல் சிதறி பலி….5 பேர் சீரியஸ்

  • by Authour

அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது.  இன்று காலை 9.30 மணி அளவில்  தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி… Read More »அரியலூர் பட்டாசு குடோனில் தீ…. பெண் உள்பட 7 பேர் உடல் சிதறி பலி….5 பேர் சீரியஸ்

2023-24ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான அறிக்கையை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.10.2023) தலைமைச் செயலகத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து, 2023-24ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும், விரிவான துணை மதிப்பீடுகளும்… Read More »2023-24ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான அறிக்கையை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

மீண்டும் மைதானத்தில் நுழைந்த ஜார்வோ…. விராட் கோலி அட்வைஸ்

  • by Authour

உலகக்கோப்பை 5-வது லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வருகிறது. ஆஸ்திரேலியா  அணி பேட்டிங் செய்யும்போது  ‘ஜார்வோ 69’ என்ற பெயர் உள்ள டீம் இந்தியா ஜெர்சி அணிந்த ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள்… Read More »மீண்டும் மைதானத்தில் நுழைந்த ஜார்வோ…. விராட் கோலி அட்வைஸ்

அரியலூர் பட்டாசு குடோன் வெடித்து சிதறியது….3பேர் பலி…5 பேர் கருகினர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது.  இன்று காலை 9.30 மணி அளவில்  தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி… Read More »அரியலூர் பட்டாசு குடோன் வெடித்து சிதறியது….3பேர் பலி…5 பேர் கருகினர்

error: Content is protected !!