கிராமசபை கூட்டம்….பஞ். தலைவரை கண்டித்து…. உறுப்பினர்கள் வெளிநடப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி ஊராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு… Read More »கிராமசபை கூட்டம்….பஞ். தலைவரை கண்டித்து…. உறுப்பினர்கள் வெளிநடப்பு