Skip to content

தமிழகம்

இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில்… Read More »இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

அண்ணாமலையை மாத்துங்க… டில்லியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள்..

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுகையில், அண்ணா குறித்து அவர் பேசிய கருத்துகள் பரபரப்பையும், அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  சி.வி.சண்முகம்,  எஸ்.பி.வேலுமணி அண்ணாமலைக்கு எதிராக… Read More »அண்ணாமலையை மாத்துங்க… டில்லியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள்..

மின் கட்டண உயர்வு…25ம் தேதி வேலை நிறுத்தம்…. தமிழ்நாடு தொழில் அமைப்பினர் …

மின் கட்டணம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக, கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். கோவையில் தமிழ்நாடு தொழில் தொழில்… Read More »மின் கட்டண உயர்வு…25ம் தேதி வேலை நிறுத்தம்…. தமிழ்நாடு தொழில் அமைப்பினர் …

டெங்கு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு….

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். தமிழகம்… Read More »டெங்கு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு….

சந்திரபாபு நாயுடுக்கு 2 நாள் போலீஸ் காவல்…..

  • by Authour

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி… Read More »சந்திரபாபு நாயுடுக்கு 2 நாள் போலீஸ் காவல்…..

செங்கல்பட்டு அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம்….

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்களுக்கு உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிற்சாலையில் கியர்… Read More »செங்கல்பட்டு அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம்….

நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

தஞ்சை பூக்கார தெரு மேற்கு லாயத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 49). சம்பவத்தன்று இவரது மகன் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்தார். இதற்காக அவர் கழுத்தில் கிடந்த… Read More »நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

மொகாலி ஒன்டே…. இந்தியா பவுலிங்……ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

  • by Authour

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில்… Read More »மொகாலி ஒன்டே…. இந்தியா பவுலிங்……ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

கொள்ளிடத்தில் ராட்சத போர்வெல்…. அரியலூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் ஒரே நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த கால ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் மாவட்டம் தூத்தூர்… Read More »கொள்ளிடத்தில் ராட்சத போர்வெல்…. அரியலூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்..

கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதையில் பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூறாக வாடகைதாரர்கள் வைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் மார்ட்டின், வருவாய் ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் தலைமையில் மாநகராட்சி… Read More »கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்..

error: Content is protected !!