Skip to content

தமிழகம்

மகளிருக்கு ரூ.1000…..காஞ்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்’ என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று… Read More »மகளிருக்கு ரூ.1000…..காஞ்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை….

  • by Authour

சென்னை கிரீன்வே சாலையில் உள்ள  பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் மாவட்ட தி.மு.க.அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து புறப்பட்டு அண்ணாசிலையை அடைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தெற்குமாவட்டசெயலாளர்,சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வடக்கு… Read More »புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

கரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்…

கரூர் மாநகராட்சி 29வது வார்டுக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், வீடு வீடாக சென்று வீட்டினுள் திறந்த… Read More »கரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்…

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை…

பேரறிஞர்  அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அறிஞர் அண்ணாவின் திருவருவப்படத்திற்கு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், திமுக… Read More »பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை…

திருவாரூரில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த பயிற்சி டாக்டர் உயிரிழப்பு…

கேரளாவை சேர்ந்த சிந்து(21) என்ற மாணவி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்து அங்கேயே பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிந்து, அதே மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக… Read More »திருவாரூரில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த பயிற்சி டாக்டர் உயிரிழப்பு…

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு அபிஷேகம்…

கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத் தரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு காயத்திதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காயத்ரி… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு அபிஷேகம்…

கோவை குண்டுவெடிப்பு கைதி மரணம்..

  • by Authour

கோவை குண்டு வெடிப்பு கைதிNS அக்கீம் (46 வயது) உடல் நலக்குறைவாக மரணம்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளி குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார்… Read More »கோவை குண்டுவெடிப்பு கைதி மரணம்..

கரூரில், விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு சீல்….

வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. வீடு மற்றும் பொது இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது… Read More »கரூரில், விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு சீல்….

திருமணம் ஆகாத விரக்தி…ரயிலில் தலை வைத்து ஒருவர் தற்கொலை…

மயிலாடுதுறை பனந்தோப்பு தெருவை சேர்ந்த சமையல் கலைஞர் ஆறுமுகம் (40) என்பவர் தனக்கு திருமணம் ஆகாத விதத்தில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் புறப்பட்ட ஜனசதாப்தி ரயிலில் மது போதையில் தலை வைத்து தற்கொலை… Read More »திருமணம் ஆகாத விரக்தி…ரயிலில் தலை வைத்து ஒருவர் தற்கொலை…

error: Content is protected !!