Skip to content

தமிழகம்

பொங்கல் பண்டிகை ரயிலில் முன்பதிவு….. சிறிது நேரத்தில் டிக்கெட் காலி

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை  தை மாதம் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2024 ஜனவரி 14-ம் தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம்… Read More »பொங்கல் பண்டிகை ரயிலில் முன்பதிவு….. சிறிது நேரத்தில் டிக்கெட் காலி

பிரியாணிக்கு கூடுதலாக தயிர் பச்சடி கேட்ட நபருக்கு நேர்ந்த கொடூரம்…

  • by Authour

ஆந்திர பிரதேசத்தில் ஐதராபாத் நகரில் பஞ்சகட்டா பகுதியில் ஓட்டல் ஒன்றில் லியாகத் (வயது 30) என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் சென்று பிரியாணி வாங்கியுள்ளார். அப்போது, ஓட்டல் ஊழியர்களிடம் கூடுதலாக தயிர் பச்சடி தரும்படி கேட்டு… Read More »பிரியாணிக்கு கூடுதலாக தயிர் பச்சடி கேட்ட நபருக்கு நேர்ந்த கொடூரம்…

மார்க் ஆண்டனி படத்திற்கான தடை நீக்கம்… திட்டமிட்டபடி வெளியீடு…

  • by Authour

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து, திட்டமிட்டபடி வரும் 15-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டப் பலர்… Read More »மார்க் ஆண்டனி படத்திற்கான தடை நீக்கம்… திட்டமிட்டபடி வெளியீடு…

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர்… Read More »அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி….

மகளிர் உரிமைத்தொகை….நிராகரிக்கப்பட்ட 57 லட்சம் மனுக்கள்….காரணம் என்ன?

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி தொடங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை… Read More »மகளிர் உரிமைத்தொகை….நிராகரிக்கப்பட்ட 57 லட்சம் மனுக்கள்….காரணம் என்ன?

கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

திண்டுக்கம் மற்றும் புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.… Read More »கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

சென்னையில் வேகமாக பரவுது மெட்ராஸ் ஐ…. மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை

  • by Authour

சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பாதித்து எழும்பூர் கண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பருவகால மாற்றத்தின்… Read More »சென்னையில் வேகமாக பரவுது மெட்ராஸ் ஐ…. மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை

கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ,சைமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட நிலையில்… Read More »கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

விலைவாசி உயர்வு கண்டித்து மறியல்…..இந்திய கம்யூ செயலாளர் முத்தரசன் கைது

  • by Authour

விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட சென்னை மாவட்டம் சார்பில் பாரிமுனையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மாநில துணைச்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து மறியல்…..இந்திய கம்யூ செயலாளர் முத்தரசன் கைது

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

நீதிமன்றங்களில் வழக்கு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறும் பழைய முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள்… Read More »மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

error: Content is protected !!