Skip to content

தமிழகம்

ஆசிரியர் தினம்… அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ‘ஆசிரியர் தின விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடுமுழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து… Read More »ஆசிரியர் தினம்… அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

புதுகையில் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தினம்…. கொண்டாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பி.அசோகன் தலைமை வகித்தார். 35 ஆசிரியர்களை கௌரவிக்கப்பட்டனர்.அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது . அனைவரையும் முதுகலை… Read More »புதுகையில் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தினம்…. கொண்டாட்டம்..

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 47.99 அடி. அணைக்கு வினாடிக்கு 6,428 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

வஉசி பிறந்தநாள் விழா….முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

  • by Authour

இந்திய நாட்டின்  விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும் தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு… Read More »வஉசி பிறந்தநாள் விழா….முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

கரூரில் வஉசி பிறந்தநாள் விழா…சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

  • by Authour

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை பூமாலை வணிக வளாகத்திற்கு முன்புறம் அமைந்துள்ள அவரது மார்பளவு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை… Read More »கரூரில் வஉசி பிறந்தநாள் விழா…சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சிறுமிக்கு பாலியல் தொல்லை….வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…தஞ்சை போக்சோ கோர்ட் அதிரடி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே புரசங்காடு தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவர் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…தஞ்சை போக்சோ கோர்ட் அதிரடி

பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு என்ற இடத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். இதில் நேற்று செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார்.  இன்று  இந்த வழக்கின் 3வது குற்றவாளியான… Read More »பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது

துணைவேந்தர்கள் நியமனம்…. கவர்னர் ரவிக்கு…. தமிழக அரசு கடிதம்

  • by Authour

தமிழகத்தில் ரவி கவர்னராக பதவியேற்ற நாள் முதல், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுவதுடன், , தமிழர்களின்  கருத்தியல்களுக்கு முரணான கருத்துக்களை பரப்புவதையே வேலையாக கொண்டு செயல்படுகிறார் என்றும்  திமுக உள்ளிட்ட அனைத்து… Read More »துணைவேந்தர்கள் நியமனம்…. கவர்னர் ரவிக்கு…. தமிழக அரசு கடிதம்

பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…. கமிஷனர் அதிரடி

நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன். பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளரான இவரை கடந்த 30-ந்தேதி இரவு மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து… Read More »பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…. கமிஷனர் அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 8ம் தேதி வரை கனமழை

வானிலை ஆய்வு மையம்   வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக  இன்றுபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 8ம் தேதி வரை கனமழை

error: Content is protected !!