Skip to content

தமிழகம்

சென்னை திமுகவுக்கு மட்டும் தானா?.. காங். தலைவர் அழகிரி திடீர் கேள்வி…

  • by Authour

சென்னை நேற்று சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ்தலைவர் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது.. பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏன் விலகினோம் என்பதற்கான காரணத்தை அ.தி.மு.க. இதுவரை மக்களிடம் தெரிவிக்கவில்லை. எனவே, பா.ஜனதா – அ.தி.மு.க. இடையே… Read More »சென்னை திமுகவுக்கு மட்டும் தானா?.. காங். தலைவர் அழகிரி திடீர் கேள்வி…

உடையார்பாளையம் தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் நாளை தொடக்கம்..

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் தாலுகா (ஜெயங்கொண்டம்)-வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள் குறைகளை… Read More »உடையார்பாளையம் தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் நாளை தொடக்கம்..

கரூரில் லிஃப்டில் சிக்கிக்கொண்ட வங்கி மேலாளர்….

கரூர் பேருந்து நிலையம் அருகில் தனியார் (P.L.A) ஹோட்டல் விடுதியில் மின்தடை ஏற்பட்டதால் லிஃப்டில் (பாலசுப்ரமணி வயது 37) என்ற நபர் சிக்கிக் கொண்டதாக கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரூர் தீயணைப்பு… Read More »கரூரில் லிஃப்டில் சிக்கிக்கொண்ட வங்கி மேலாளர்….

திருச்சி ஏர்போர்ட்டில் பணியில் இருந்த இமிகிரேஷன் ஊழியர் திடீர் மரணம்..

திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் குட்டி ராஜா  (45) இவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இமிகிரேஷன் அலுவலகத்தில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் பணியில் இருந்த இமிகிரேஷன் ஊழியர் திடீர் மரணம்..

கரூர் அருகே அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

தொட்டியபட்டி அரசு பள்ளி வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தீண்டாமையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் கரூர்… Read More »கரூர் அருகே அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

டில்லி குடியரசு தின அணிவகுப்பு… தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு…

டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26 ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும்… Read More »டில்லி குடியரசு தின அணிவகுப்பு… தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு…

இன்று உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதி செய்வோம்…. முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  திமு கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றதாக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் , “உண்மை – அமைதி… Read More »இன்று உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதி செய்வோம்…. முதல்வர் ஸ்டாலின்

சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை…. முன்னாள் மாணவர் தாராளம்

  • by Authour

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்  சுனில் வத்வானி. 1974ல் இவர் பிடெக் பட்டம் பெற்றார். தற்போது அமெரிக்காவில் இவர் பெரும் தொழில் அதிபராக இருக்கிறார்.  இவர் சென்னை ஐஐடியில்  புதிய அறிவியல் மையம் தொடங்க… Read More »சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை…. முன்னாள் மாணவர் தாராளம்

கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து… Read More »கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… பிப்.14க்கு ஒத்திவைப்பு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறை யினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… பிப்.14க்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!