Skip to content

தமிழகம்

ஆதரவற்ற குழந்தைகளுடன் 1 மணி நேரம் மேளம் அடித்து மகிழ்ந்த டிரம்ஸ் சிவமணி…

எந்த பொருள் கையில் கிடைத்தாலும் தாளம் தட்டி அசத்தும் திறமை கொண்ட டிரம்ஸ் சிவமணி நடந்துகொண்டிருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவில் பங்கேற்க வருகைதந்துள்ளார். பேராலயம் வந்த டிரம்ஸ்… Read More »ஆதரவற்ற குழந்தைகளுடன் 1 மணி நேரம் மேளம் அடித்து மகிழ்ந்த டிரம்ஸ் சிவமணி…

சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக எம்.பிக்கள்  ஆலோசனைக்கூட்டம் வரும் 16ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில்… Read More »சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

தஞ்சை மேற்கு போலீஸ் எஸ்ஐ சசிரேகா மற்றும் போலீசார் வடக்கு வாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த… Read More »தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் பதவி பறிப்பு….. திமுக அதிரடி

விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.எம். மொக்தியார் அலி (அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன்)அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்குப்பதிலாக ரோமியன்,விழுப்புரம் வடக்குமாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்ட தகவல்… Read More »அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் பதவி பறிப்பு….. திமுக அதிரடி

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதுகையில் கலெக்டர் நேரில் களஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் இல்லங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து கள ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் மெர்சி… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதுகையில் கலெக்டர் நேரில் களஆய்வு…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. செசன்ஸ் கோர்ட்டே விசாரிக்கும்…. ஐகோா்ட்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி , அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக  புழல் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கேட்டு  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அமர்வு நீதிமன்றம்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. செசன்ஸ் கோர்ட்டே விசாரிக்கும்…. ஐகோா்ட்

கூடைப்பந்து போட்டியில் இலங்கையை வீழ்த்திய கோவை மாணவன்…. உற்சாக வரவேற்பு…

  • by Authour

16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பிற்கான தெற்காசிய தகுதிச் சுற்று கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி,ஸ்ரீலங்காவில் நடைபெற்றது.இதில் ஸ்ரீலங்காவை வீழ்த்திய இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று ஆசிய… Read More »கூடைப்பந்து போட்டியில் இலங்கையை வீழ்த்திய கோவை மாணவன்…. உற்சாக வரவேற்பு…

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தூய்மை உறுதிமொழி பேரணி….

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தூய்மை உறுதிமொழி பேரணி….

கபிஸ்தலம் அருகே மண்ணியாற்று பாலம் பழுது… விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே மண்ணியாற்று பாலம் பழுதடைந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிய பாலம் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.… Read More »கபிஸ்தலம் அருகே மண்ணியாற்று பாலம் பழுது… விபத்து ஏற்படும் அபாயம்…

பாபநாசத்தில் பருத்தி ஏலம்…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1021 லாட் பருத்தி கொண்டு… Read More »பாபநாசத்தில் பருத்தி ஏலம்…

error: Content is protected !!