Skip to content

தமிழகம்

மூத்த வாக்காளர்களுக்கு அரியலூர் கலெக்டர் பொன்னாடை போர்த்தி மரியாதை …

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மக்களவை தேர்தல் 2024 நடைபெறவுள்ளதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து, மின்னணு வாக்குப்பதிவு செயல்முறை விளக்க குறும்படத்தினை… Read More »மூத்த வாக்காளர்களுக்கு அரியலூர் கலெக்டர் பொன்னாடை போர்த்தி மரியாதை …

கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு பல்லடத்தில் அரிவாள் வெட்டு சம்பவத்தை கண்டித்து கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்… நேச பிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு… Read More »கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

விஜய் மக்கள் இயக்கம்….. அரசியல் கட்சியாகிறது… விஜய் பரபரப்பு பேச்சு

  • by Authour

நடிகர் விஜய், தனது பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதன்  பொதுச்செயலாளராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த்.  இந்த இயக்கத்தின் சார்பில் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு… Read More »விஜய் மக்கள் இயக்கம்….. அரசியல் கட்சியாகிறது… விஜய் பரபரப்பு பேச்சு

வெற்றி மட்டுமே நம் இலக்கு…. திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்காக  திமுக 3 குழுக்களை அமைத்துள்ளது. அதில்  அமைச்சர் கே. என். நேரு தலைமையில்  ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று … Read More »வெற்றி மட்டுமே நம் இலக்கு…. திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு

தைப்பூசம்… கரூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம்..

தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் அபிஷேகங்கள் பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, தீர்த்த காவடியினர் விரதம் இருந்து நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு… Read More »தைப்பூசம்… கரூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம்..

பட்டம் பெற சென்ற மாணவி பஸ்சில் மரணம்….. தஞ்சையில் சோகம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மருதாநல்லூர் நந்தவனம் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் மகள் ராஜபிரியா (வயது 21). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து விட்டு தற்போது காரைக்குடி… Read More »பட்டம் பெற சென்ற மாணவி பஸ்சில் மரணம்….. தஞ்சையில் சோகம்

செந்துறை அருகே விபத்தில் பள்ளி மாணவன் பலி….

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவருடைய மகன் வேல்முருகன் (13). இவர் அங்குள்ள அரசு பள் ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று தலை… Read More »செந்துறை அருகே விபத்தில் பள்ளி மாணவன் பலி….

3 பேருக்கு இலக்கிய மாமணி விருது… தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • by Authour

தமிழுக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும்  தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. அவ்வகையில் மரபுத்தமிழ்,… Read More »3 பேருக்கு இலக்கிய மாமணி விருது… தமிழ்நாடு அரசு அறிவிப்பு

புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவு…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும்… Read More »புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவு…

கும்பகோணம் போக்குவரத்து கழக எம்.டி. சென்னைக்கு மாற்றம்

  • by Authour

சென்னை விரைவு போக்குவரத்து கழக  நிர்வாக இயக்குநர் இளங்கோவன். திருநெல்வேலி  அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். கும்பகோணம் அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் மோகன், சென்னை  விரைவு போக்குவரத்து நிர்வாக இயக்குனராகவும், திருநெல்வேலி… Read More »கும்பகோணம் போக்குவரத்து கழக எம்.டி. சென்னைக்கு மாற்றம்

error: Content is protected !!