Skip to content

தமிழகம்

திடீர் மயக்கம்..! மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சு.!

மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது வீட்டில் பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிண்டியில் உள்ள கலைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர்களால் தேவையான பரிசோதனை செய்யப்பட்டார். அதன்படி,… Read More »திடீர் மயக்கம்..! மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சு.!

அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,30.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்… Read More »அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால கட்டுமான பணி துவக்கம்…

நாகை அக்கரைப்பேட்டை சாலையில் நாகை ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கதவால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011… Read More »அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால கட்டுமான பணி துவக்கம்…

தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் நோயல்ஜாவ். இவரது மனைவி அந்தோணி லில்லி புஷ்பம் (70). கடந்த 22ம் தேதி கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த 25ம்… Read More »தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….

பாலகன் சரஸ்வதி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

  • by Authour

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம்.   இந்த பண்டிகை தற்போது தமிழகத்திலும் பரவலாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று  நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும் கொண்டாடப்பட்டது.   மாணவிகள்… Read More »பாலகன் சரஸ்வதி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

காபி வித் கலெக்டர்… புதுகையில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், “காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (30.08.2023) கலந்துரையாடினார். உடன் மாவட்ட வருவாய்… Read More »காபி வித் கலெக்டர்… புதுகையில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்…

திருக்குவளையில்……ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்….

  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த அகரநீர்முளை பகுதியைச் சேர்ந்தவர் பாலகுமரன். இவரது மனைவி ரேணுகா. பிரவசத்திற்காக நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி அதிகமாகவே அங்குள்ள மருத்துவர்கள்… Read More »திருக்குவளையில்……ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்….

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் பரிசு….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் தொடர் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரை வென்று இறுதிப்போட்டிக்குச் சென்ற பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.… Read More »பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் பரிசு….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

கொடநாடு……ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி….. முரசொலி கேள்வி

  • by Authour

ஏன் பதறுகிறார் பழனிசாமி என்ற தலைப்பில் முரசொலி இன்று தலையங்கம் தீட்டி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ‘கொடநாடு’ என்று சொன்னாலே ‘கொல நடுக்கம்’ ஏற்படுகிறது. பழனிசாமிக்கு, அதிகமாகப் பதறுகிறார் பழனிசாமி. எதற்காக அவர் பதற… Read More »கொடநாடு……ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி….. முரசொலி கேள்வி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்து….. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்..

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம். அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர்… Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்து….. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்..

error: Content is protected !!