Skip to content

தமிழகம்

மாணவ-மாணவிகளுக்கு மனம் தூதுவர் பதக்கம் வழங்கிய புதுகை கலெக்டர்..

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மருத்துவம்-மக்கள் நல்வாழத்துறையின் சார்பில் மாணவர் மன உறுதி காக்கும் மனம் திட்டத்தின்கீழ் , மனம் தூதுவர்களுக்கான மனநல மேம்பாட்டுப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா… Read More »மாணவ-மாணவிகளுக்கு மனம் தூதுவர் பதக்கம் வழங்கிய புதுகை கலெக்டர்..

நாகையில் படகு போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..

  • by Authour

இந்திய இலங்கை இடையே தொடங்க உள்ள பயணிகள் படகு போக்குவரத்து சேவை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலை 21ஆம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டெல்லியில் கையெழுத்தானது.… Read More »நாகையில் படகு போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..

தமிழ்நாடு புத்தொழில் – புத்தாக்க கொள்கை-2023… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் , குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை… Read More »தமிழ்நாடு புத்தொழில் – புத்தாக்க கொள்கை-2023… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

தமிழகத்தில் ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர்… Read More »கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

மகளிர் இட ஒதுக்கீடுக்கு வரவேற்பு….தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சூழ்ச்சி….. ஸ்டாலின் எச்சரிக்கை

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது பா.ஜ.க.வுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனைக் கொண்டு… Read More »மகளிர் இட ஒதுக்கீடுக்கு வரவேற்பு….தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சூழ்ச்சி….. ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்….24ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

  • by Authour

வரும் 24ம் தேதி 9 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுகிறது. அதில் ஒரு ரயில்  சென்னை- நெல்லை இடைேய இயக்கப்படுகிறது.  இந்த 9 ரயில்களையும் பிரதமர் மோடி  இயக்கி வைக்கிறார்.  சென்னை- நெல்லை… Read More »சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்….24ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

தஞ்சை அருகே பனைவிதை விநாயகர் …..பக்தர்கள் வழிபாடு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருகருக்காவூரை அடுத்த சோத்தமங்கலம், அருள்மிகு கயிலாசநாத சுவாமி கோயில் வளாகத்தில் பனை விதைகளால் செய்யப்பட்ட விநாயகருக்கு நேற்று மாலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அக்கம்… Read More »தஞ்சை அருகே பனைவிதை விநாயகர் …..பக்தர்கள் வழிபாடு

பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலியமங்களம் சாலை முக்கியமானச் சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் பாபநாசம் ரயில்வே கேட்டை தாண்டி இன்று காலை சென்ற லாரி எதிர்பாராதவிதமாக… Read More »பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

திருச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு…. படங்கள்….

  • by Authour

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 18ஆம் தேதி திருச்சி மாநகரில் கோலாலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினமும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்த மக்கள் 3 வது நாளான இன்று காவேரி… Read More »திருச்சியில் விநாயகர் சிலைகள் கரைப்பு…. படங்கள்….

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஐ.டி. ரெய்டு

  • by Authour

சேலத்தில் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான மின்சாதன பொருட்கள், ஒயர்கள் உள்ளிட்டவை தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில், ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான… Read More »மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஐ.டி. ரெய்டு

error: Content is protected !!