Skip to content

தமிழகம்

தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து…. துரை வைகோ….

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநாடு குறித்தான கோவை மண்டல கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.… Read More »தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து…. துரை வைகோ….

கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

  • by Authour

கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த… Read More »கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

24ம் தேதி மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டம்….

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த (22.03.2023) அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர்… Read More »24ம் தேதி மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டம்….

தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து…. காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மாணவி

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மன்னார்குடி… Read More »தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து…. காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மாணவி

அமைச்சர் உதயநிதி தலைக்கு விலைபேசுவது காட்டுமிராண்டித்தனம்…. டிடிவி பேட்டி..

அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி‌.வி. தினகரன் தஞ்சையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக ,  அவர் தலைக்கு விலை பேசுவது  காட்டுமிராண்டித்தனம். சனாதன தர்மம் குறித்து விளையாட்டு… Read More »அமைச்சர் உதயநிதி தலைக்கு விலைபேசுவது காட்டுமிராண்டித்தனம்…. டிடிவி பேட்டி..

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம் , செரியாளூர் ஜெமீன் ஊராட்சியில், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி இன்று துவக்கி வைத்தார். மேலும் கர்ப்பிணி… Read More »புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்….

கரூர் அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் தங்க நாணயங்கள்-பணம் கொள்ளை….

  • by Authour

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே மாலபாளையம்புதூரில் வசித்து வருபவர் செல்வராஜ்(வயது 57). இவர் ஆடு மாடு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை சுமார் பத்தரை மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு… Read More »கரூர் அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் தங்க நாணயங்கள்-பணம் கொள்ளை….

பழிக்கு பலி….கள்ளத்தொடர்பு…. வாலிபர் வெட்டி படுகொலை…

சென்னை , கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுகன்யா( 38). புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே. வாடகை கட்டடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும்… Read More »பழிக்கு பலி….கள்ளத்தொடர்பு…. வாலிபர் வெட்டி படுகொலை…

மதுரை அருகே கோகுல கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா….

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள கோகுலகண்ணன் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில் பூசாரி அழகர்சாமி ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகளும், விசேஷ அலங்காரமும் நடைபெற்றது.  முன்னதாக திருக்கோவில் ஆவரணபெட்டி அழைத்து… Read More »மதுரை அருகே கோகுல கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா….

திருப்பூரில் தடை தாண்டும் ஓட்டம்… மாணவர்கள் அபாரம்….

  • by Authour

திருப்பூர் தெற்கு குறுமைய மாணவர்களுக்கான தடகளப்போட் டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். 100 மீட்டர் ஓட்டத்தில் 14 வயதிற்குட் பட்ட… Read More »திருப்பூரில் தடை தாண்டும் ஓட்டம்… மாணவர்கள் அபாரம்….

error: Content is protected !!