Skip to content

தமிழகம்

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

  • by Authour

குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல்… Read More »கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி பதவி விலக கூறியும் சிவாயம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் 100 நாள்… Read More »மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

திருச்சி அருகே இளம்பெண் கொலை… சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேரப்பம்பட்டி வனப்பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இளம் பெண் தா.பேட்டை அருகே உள்ள ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த பிரியங்கா என்பதும்… Read More »திருச்சி அருகே இளம்பெண் கொலை… சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…

புதுகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… முன்னேற்பாடு குறித்து கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து 26.08.2023 அன்று நடத்தப்பட உள்ள சிறப்பு… Read More »புதுகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… முன்னேற்பாடு குறித்து கூட்டம்..

இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்…மீனவர்களுக்கு கலெக்டர் ஆறுதல்….

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆற்காட்டுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்களை அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் தாக்குதல் நடத்தி அவர்களது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள… Read More »இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்…மீனவர்களுக்கு கலெக்டர் ஆறுதல்….

காவல் வனம் துவக்க விழா… மரக்கன்றுகளை நடவு செய்த கோவை கமிஷனர்…

  • by Authour

கோவை மாநகர ஆயுதப்படை உடற்பயிற்சி கூட வளாகத்தில், காவல் வனம் என்ற பெயரில் மரம் நடும் விழா நடைபெற்றது. கோவை மாநகர காவல்துறை மற்றும் சிறுதுளி என்ற தனியார் தன்னார்வ அமைப்பும் இணைந்து நடத்திய… Read More »காவல் வனம் துவக்க விழா… மரக்கன்றுகளை நடவு செய்த கோவை கமிஷனர்…

முதல்வர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை… திருச்சி கலெக்டர்..

  • by Authour

திருவாரூர், நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர், நாகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளதால் திருச்சியில் இரு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து… Read More »முதல்வர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை… திருச்சி கலெக்டர்..

சென்னைக்கு இன்று 384 வயது……புகைப்பட கண்காட்சி திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1639ம் ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ்… Read More »சென்னைக்கு இன்று 384 வயது……புகைப்பட கண்காட்சி திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!….

  • by Authour

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில்… Read More »ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!….

தஞ்சை தம்பதி உள்பட 4 பேர் பலி….அடுத்தடுத்து விபத்து..

  • by Authour

தஞ்சை  அருகே   அடுத்தடுத்து நடந்த இரு விபத்துக்களில் தம்பதி உள்பட 4 பேர் இறந்தனர்.  இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை  அம்மாபேட்டை அருகே உள்ள ஆலங்குடி கன்னித்தோப்பை சேர்ந்தவர்  மதியழகன்(55),  முனியாண்டி(60),  பேச்சிமுத்து(55). இவர்கள்… Read More »தஞ்சை தம்பதி உள்பட 4 பேர் பலி….அடுத்தடுத்து விபத்து..

error: Content is protected !!