Skip to content

தமிழகம்

பாபநாசம் அருகே அமர்ந்த கோலத்தில் பிரம்மா சிலை சிற்பம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அரித்துவாரமங்கலம் சாலையில், வடக்குப் பட்டம் கிராமத்தில், அருள்தரும் அனுபம குஜநாயகி அம்பாள் உடனாகிய அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பிற்கால சோழர் காலம் என்று கருதத் தக்க வகையில்… Read More »பாபநாசம் அருகே அமர்ந்த கோலத்தில் பிரம்மா சிலை சிற்பம்…

சந்திராயன் 3… நிலவின் நெருக்கமான படங்களை வௌியிட்டது இஸ்ரோ….

  • by Authour

‘சந்திரயான்-3’ விண்கலத்தை ரூ. 615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ‘எல்.வி.எம்.3 எம்4’ ராக்கெட் மூலம் கடந்த… Read More »சந்திராயன் 3… நிலவின் நெருக்கமான படங்களை வௌியிட்டது இஸ்ரோ….

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்… கோர்ட் அதிரடி உத்தரவு…

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சேர வேண்டிய இட ஒதுக்கீட்டினைப் பாதிக்கும் வகையிலும், தனது சுய லாபத்திற்காக தனிப்பட்ட சமூகத்திற்காக 10.5 சதவீத… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்… கோர்ட் அதிரடி உத்தரவு…

டிரைவர், கண்டக்டர் பணிக்கு பதிவு…. முடங்கியது போக்குவரத்து கழக இணையதளம்

அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அரசுப்போக்குவரத்துக் கழக இணையதளத்தில் விண்ணப்பித்து வந்தனர்.இந்த நிலையில், விண்ணப்ப… Read More »டிரைவர், கண்டக்டர் பணிக்கு பதிவு…. முடங்கியது போக்குவரத்து கழக இணையதளம்

நீட் ரத்து…. கவர்னரிடம் கேள்வி கேட்டவரை டிஸ்மிஸ் செய்யணுமாம்…பாஜக கோரிக்கை

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி கடந்தவாரம் தனது மாளிகையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவரது  பெற்றோரையும் அழைத்து பாராட்டு விழா நடத்தினார். அப்போது சேலம் இரும்பாலை ஊழியர்  அம்மாசியப்பன் ராமசாமியும், நீட்டில்… Read More »நீட் ரத்து…. கவர்னரிடம் கேள்வி கேட்டவரை டிஸ்மிஸ் செய்யணுமாம்…பாஜக கோரிக்கை

அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தில்  2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். நேற்று கட்சி நிகழ்ச்சியில் லபங்கேற்ற முதலமைச்சர், இன்று மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.… Read More »அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு… மாஜி ராணுவ வீரர், வக்கீல் கைது

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர்கள் தினேஷ், மணி. அண்ணன் -தம்பிகளான இருவரும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களது கடையில்… Read More »சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு… மாஜி ராணுவ வீரர், வக்கீல் கைது

வேளாங்கண்ணி திருவிழா… தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு (எண்.06003) ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கட்டண ரெயில் தாம்பத்தில்… Read More »வேளாங்கண்ணி திருவிழா… தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

மகளிர் உரிமைத்தொகை….விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்…

  • by Authour

மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம்கள் விண்ணப்பிக்காதவர்கள் பயன்பெறலாம் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தில் இன்று 18 ஆம் தேதி, நாளை… Read More »மகளிர் உரிமைத்தொகை….விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்…

வரும் 22ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்…

  • by Authour

வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் அருகே திருலோகி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:… Read More »வரும் 22ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்…

error: Content is protected !!