Skip to content

தமிழகம்

தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கருணாகரன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் சயனைடு கலந்த மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி… Read More »தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தோகைமலையில் மீன்பிடித்திருவிழா…… பொதுமக்கள் ஆர்வம்

கரூர் மாவட்டம்  தோகைமலை மந்தை குளத்தில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. நாட்டாமை மூர்த்தி சுப்பிரமணியன்  முன்னிலையில் ,   தெலுங்க பட்டி அரண்மனை ஜமீன்தார் நாராயணன் வெள்ளைத்துண்டை  கொடிபோல அசைத்து மீன்பிடித் திருவிழாவினை துவக்கி… Read More »தோகைமலையில் மீன்பிடித்திருவிழா…… பொதுமக்கள் ஆர்வம்

மண்டபம் மீனவர்கள் மாநாடு…. நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

  • by Authour

ராமநாதபுரத்தில் பேராவூர் கிராமத்தின் அருகே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்  நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள்… Read More »மண்டபம் மீனவர்கள் மாநாடு…. நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் … மின்சார ரயிலை வழிமறித்த அரியலூர் வாலிபர் கைது…

  • by Authour

சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12 மணியளவில் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று பரனூர் ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு அடுத்துள்ள செங்கல்பட்டு ரயில்வே சந்திப்புக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கரிமேடு… Read More »ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் … மின்சார ரயிலை வழிமறித்த அரியலூர் வாலிபர் கைது…

ஐ.டி. ஊழியரிடம் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்… வியாபாரி அதிரடி கைது…

சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் கஞ்சா வியாபாரம் செய்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்கள்… Read More »ஐ.டி. ஊழியரிடம் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்… வியாபாரி அதிரடி கைது…

கோவை சிஎஸ்ஐ வாலிபர் அமைப்பினர் கருப்பு வியாழன் போராட்டம்

நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து திருச்சபையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.  மே மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை… Read More »கோவை சிஎஸ்ஐ வாலிபர் அமைப்பினர் கருப்பு வியாழன் போராட்டம்

சசிகலாவின் 69வது பிறந்தநாள்… திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் அர்ச்சனை….

  • by Authour

சசிகலா ஜெயலலிதாவின் தோழியாகவும், அதிமுகவின் முக்கிய நபராக கருதப்பட்டவர். கட்சியில் இவரின் ஆதரவாளர்களால் சின்னம்மா என்று அழைக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இவரை பொதுச் செயலாளர் அதிமுகவில் அறிவித்தனர். 1916ம் ஆண்டு டிசம்பர் முதல்… Read More »சசிகலாவின் 69வது பிறந்தநாள்… திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் அர்ச்சனை….

மதுரை சமூகநலத் தொண்டர் ராஜேந்திரனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

  • by Authour

மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு… Read More »மதுரை சமூகநலத் தொண்டர் ராஜேந்திரனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

துபாயில் ”ஜெயிலர்” படத்தை குடும்பத்துடன் பார்த்த ரொனால்டோ…

  • by Authour

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர்.  படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள்… Read More »துபாயில் ”ஜெயிலர்” படத்தை குடும்பத்துடன் பார்த்த ரொனால்டோ…

செங்கல்பட்டு… இன்ஜின் டிரைவரை தாக்கி ரயிலை கடத்த முயன்ற நபர்…பகீர் தகவல்

செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர், மின்சார ரெயிலின் லோகோ பைலட்டை தாக்கி, அவரது இருக்கையில் அமர்ந்து மின்சார ரெயிலை இயக்க முயற்சி செய்தார்.  இதனை தொடர்ந்து, அந்த நபருக்கும், ரெயில்வே… Read More »செங்கல்பட்டு… இன்ஜின் டிரைவரை தாக்கி ரயிலை கடத்த முயன்ற நபர்…பகீர் தகவல்

error: Content is protected !!