Skip to content

தமிழகம்

தீரன் சின்னமலை நினைவுநாள்…. முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு , இன்று காலை 9.45 மணியளவில் சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள  தீரன் சின்னமலை திருவுருவச்… Read More »தீரன் சின்னமலை நினைவுநாள்…. முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தெய்வீக மலர்……பிரம்ம கமலம் ……. தஞ்சையில் பூத்தது

  • by Authour

பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள்  உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும்… Read More »தெய்வீக மலர்……பிரம்ம கமலம் ……. தஞ்சையில் பூத்தது

தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை..

பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்து போன்றவற்றால் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சுமார்700பேர் உள்ளனர்.இவர்கள் படுக்கையிலேயே இருப்பதல் படுக்கை புண் ஏற்பட்டு மேலும் உடல்ரீதியான பாதிப்பை சந்திக்கின்றனர்.இவர்களுக்கான மறுவாழ்வு மையம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைத்து தரவேண்டும் என்பது அவர்களின்… Read More »தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை..

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாலாவது வார்டு கடந்த ஆறு நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அக்கா மத்தி ஊராட்சி மன்ற தலைவர் இடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத… Read More »குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

வகுப்பில் சிறுமிகளிடம் சில்மிஷம்… 5ம் வகுப்பு ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னை கொரட்டூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். அயனாவரம் செட்டி தெருவைச் சேர்ந்த பழனிவேல் (வயது 56) என்பவர் இந்த பள்ளியில்… Read More »வகுப்பில் சிறுமிகளிடம் சில்மிஷம்… 5ம் வகுப்பு ஆசிரியர் போக்சோவில் கைது

ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

  • by Authour

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படிதுறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்தனர்.  புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில்… Read More »ஆடிப்பெருக்கு திருவிழா… படங்கள்…

பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு செல்ல தடை….

பவானிசாகர் அணைக்கு 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள நிலையில் இங்கு கோவை ,திருப்பூர்,  ஈரோடு, கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் அணையின் மேல்… Read More »பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு செல்ல தடை….

க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா.. போட்டோஸ் வைரல்…

  • by Authour

‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன், முதல் படமே சூப்பர் ஹிட்டடிக்க அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மலையாள நடிகையான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில்… Read More »க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா.. போட்டோஸ் வைரல்…

காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியை தன்னிறைவு பேரூராட்சியாக மாற்றுவதற்கு மலேசிய தொழிலதிபர் பிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். ஏற்கனவே தன் சொந்த நிதியிலிருந்து 13 கோடி ரூபாயை ஊரின் வளர்ச்சிக்காக அளிக்க முன்வந்த நிலையில்… Read More »காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை திரும்ப பெற்றது மத்திய அரசு..

  • by Authour

நாடு முழுவதும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் எல்இடி பல்ப், டியூப்லைட் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துமாறு மக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.  மேலும், இப்பணிகளை மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் போது… Read More »மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை திரும்ப பெற்றது மத்திய அரசு..

error: Content is protected !!