Skip to content

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8 வரை காவல் நீடிப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அமலாக்கத்துறையினர் செய்த டார்ச்சர் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.  பின்னர் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டு சிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8 வரை காவல் நீடிப்பு

நடுகாட்டில்…….இளம்பெண்ணுடன் போலீஸ்காரர் உல்லாசம்….

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது விளாத்திகுளம் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில்… Read More »நடுகாட்டில்…….இளம்பெண்ணுடன் போலீஸ்காரர் உல்லாசம்….

புதுகையில் பொதுத்தேர்வு பகுப்பாய்வு கூட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் ஆண்டு பொதுத்தேர்வு பகுப்பாய்வுக் கூட்டத்தில் காமராஜர் விருதுகளை மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வழங்கினார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட… Read More »புதுகையில் பொதுத்தேர்வு பகுப்பாய்வு கூட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது..

கார்கில் நினைவு தினம்…. பெரம்பலூரில் ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை…

கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட பொது செயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் , கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கார்கில் போரில் உயிர்நீத்த மேஜர் சரவணன் மற்றும் இராணுவ… Read More »கார்கில் நினைவு தினம்…. பெரம்பலூரில் ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை…

யுவராஜ் சிங் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற பெண் கைது…

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங். இவரை பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற இளம் பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.… Read More »யுவராஜ் சிங் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற பெண் கைது…

தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு?… வைகோ கேள்வி

  • by Authour

கர்நாடக மாநிலம் கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவுஎவ்வளவு? என வைகோ எம்.பி. அவர்கள் மாநிலங்கள் அவையில் எழுப்பிய கேள்விக்கு 24.07.2023 அன்று இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பிஷ்வே°வர்… Read More »தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு?… வைகோ கேள்வி

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா….

  • by Authour

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் நாயன்மார்கள் மண்டபத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களின் குருபூஜை விழா இன்று (26/07/2023) காலை 10:30 மணி அளவில் பால் சந்தனம்… Read More »ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா….

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்.எல்.சி நிர்வாகம்….. கடலூரில் பதற்றம்..

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, ஏக்கருக்கு ரூ. 6 லட்சம் வீதம் கொடுத்து ஏராளமான  நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போதிலிருந்தே நிலங்களை எடுக்க பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.… Read More »விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்.எல்.சி நிர்வாகம்….. கடலூரில் பதற்றம்..

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி அருகில் உள்ள முந்திரி தோப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை ஒட்டி அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது கஞ்சா… Read More »அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது….

அரசு பஸ்சில் தொங்கியப்படி மாணவ-மாணவிகள் பயணிக்கும் அவலநிலை…

  • by Authour

நாகை மாவட்டம், பாலக்காடு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் நாகூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவருகின்றனர். காலையும் மாலையும் அரசு பேருந்தை நம்பியே பயணித்து வரும் மாணவ… Read More »அரசு பஸ்சில் தொங்கியப்படி மாணவ-மாணவிகள் பயணிக்கும் அவலநிலை…

error: Content is protected !!