Skip to content

தமிழகம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

கரூர் ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சியில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகமை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுதும் 390 இடங்களில் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

டூவீலர்களை திருடும் கொள்ளையர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சி….

கோவை கடைவீதி அங்கம்மாள் கோயில் வீதியில் குடியிருந்து வரும் ஐ.டி ஊழியர் சுரேஷ் அவருக்கு சொந்தமான விலை உயர்ந்த டியூக் இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே உள்ள தெரு ஓரத்தில் இரவு நிறுத்தி வைத்து… Read More »டூவீலர்களை திருடும் கொள்ளையர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்… சிசிடிவி காட்சி….

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 24.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட… Read More »5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

மத்திய அரசை கண்டித்து நாகையில் திமுக மகளிர் அணியிர் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்தியதை கண்டும் காணாமல் உள்ள மத்திய அரசை கண்டித்து இன்று நாகையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த… Read More »மத்திய அரசை கண்டித்து நாகையில் திமுக மகளிர் அணியிர் ஆர்ப்பாட்டம்..

பெரம்பலூர் கலெக்டரிடம் மனு அளிக்க சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்… கோரிக்கை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கு என்று அமைக்கப்பட்டுள்ள சாய்வுத்தள பகுதியில் இருசக்கர வாகனங்கள் வந்து… Read More »பெரம்பலூர் கலெக்டரிடம் மனு அளிக்க சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்… கோரிக்கை…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் கொடூர நிகழ்ச்சியை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக மாவட்ட திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை அமைப்பாளர்… Read More »மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

மணிப்பூர் சம்பவம்…. பெரம்பலூரில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பெண்களை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் ,தடுக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும் தி.மு.க கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி சார்பில் அணியின் மாவட்ட அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்… Read More »மணிப்பூர் சம்பவம்…. பெரம்பலூரில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு… வைகோ கண்டனம்…

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…  கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கடந்த ஜூலை 7 ஆம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் வரவு-… Read More »மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு… வைகோ கண்டனம்…

பெயிண்ட் கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, மில்கேட் பகுதியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராஜா பெயிண்ட்ஸ் & கலர்ஸ் என்ற பெயரில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று… Read More »பெயிண்ட் கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை திலகர் திடலில் தி.மு.க.மகளீர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தினை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் துவக்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மகளீர் அணி அமைப்பாளர் பெ.ராஜேஸ்வரி,எம்.எல்.ஏ.வை.முத்துராஜா, அரு.வீரமணி,இராசு.கவிதைப்பித்தன், ஆ.செந்தில், திலகவதிசெந்தில்,… Read More »புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!