Skip to content

தமிழகம்

முடக்க பார்த்தனர்…..மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றிகாட்டுவோம்…. ஸ்டாலின் சூளுரை…..

குடும்ப  தலைவிகளுக்கு மாதம்   ஆயிரம் ரூபாய் செலுத்தும்  மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர்… Read More »முடக்க பார்த்தனர்…..மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றிகாட்டுவோம்…. ஸ்டாலின் சூளுரை…..

குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் சரவணன் 45. இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி வாக்கிங்… Read More »குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு 45 வயது நபர் உயிரிழப்பு….

பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் திடீரென… Read More »பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது……

  • by Authour

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் தெற்கு தெருவில் ரூ 20 இலட்சம் மதிப்பீட்டில் பிஎம்ஏஜி ஒய் திட்டத்தின் கீழ் தார்ச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 30 வருடத்திற்குப்… Read More »20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது……

பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா நடந்தது. திருச்சிராப் பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் வரவேற்றார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி பேசினார். ராஜ்ய சபா… Read More »பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டி… மதுரை காவல்துறை அணி சேம்பியன்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் கரூர் டெக்ஸிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் ஏழாம் ஆண்டு மாநில அளவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 20 ஆம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது.… Read More »கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டி… மதுரை காவல்துறை அணி சேம்பியன்….

பெரம்பலூர் அருகே ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.… Read More »பெரம்பலூர் அருகே ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டம்….

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் வெளிப் பிரகாரத்தில் உள்ள நால்வர் அரங்கம், புகழ்ச்சோழர் மண்டபங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டம்….

விழுப்புரம் பாஜக தலைவர் கைது

  • by Authour

விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் கட்சி சார்பில் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதி மற்றும் அவரது… Read More »விழுப்புரம் பாஜக தலைவர் கைது

மகளிர் உரிமைத்தொகை தேர்வு முகாம்….தர்மபுரியில் முதல்வர் இன்று தொடக்கம்

  • by Authour

சட்டமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டிகுடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது.  கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி  அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் ,குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை  ஒரு… Read More »மகளிர் உரிமைத்தொகை தேர்வு முகாம்….தர்மபுரியில் முதல்வர் இன்று தொடக்கம்

error: Content is protected !!