Skip to content

தமிழகம்

புதுகையில் தமிழ்நாடு நாள் விழா… புகைப்பட கண்காட்சி… மாணவியர் பார்வை..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் சார்பில் தமிழ்நாடு நாள் விழா புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியை தினந்தோறும் மக்கள் பார்த்து வருகிறார்கள். 4வது நாளான… Read More »புதுகையில் தமிழ்நாடு நாள் விழா… புகைப்பட கண்காட்சி… மாணவியர் பார்வை..

நாகையில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

நாகையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த காவிரி விவசாயிகள் சங்கத்தினர் 100, க்கும் மேற்பட்டோர்,டெல்டா மாவட்டத்தில் காயும் 5 லட்சம் ஏக்கர் குறுவை பயிருக்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா… Read More »நாகையில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

703 ரேஷன் கடைகள் மூலம் டோக்கன்… மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்..

இராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டை F1 காவல் நிலையம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் இன்று தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்டப் பயிற்சி… Read More »703 ரேஷன் கடைகள் மூலம் டோக்கன்… மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்..

பெரம்பலூரில் ஒப்பந்த தொழிலாளர்கள் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை…

தொழிற்சங்க கடிதத்தின் வாயிலாக பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்ததால் கடந்த 13.07.2023அன்று காத்திருப்பு போரட்டம் நடைப்பெற்றது. போரட்டாத்தின் போது கோரிக்கைகள் மீது 10 நாட்களுக்குள்… Read More »பெரம்பலூரில் ஒப்பந்த தொழிலாளர்கள் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை…

பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் முதல்வெள்ளியை முன்னிட்டு சமையல் கலைஞர்கள் சங்கத்தினரின் 42 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து சக்தி… Read More »பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…

தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் விளையாட்டு போட்டி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் லயன்ஸ் கிளப், அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம் இணைந்து தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் வசிக்கும் முதியவர்களுடன் ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தினர். அவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசு… Read More »தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் விளையாட்டு போட்டி….

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். பருத்தி மறைமுக… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

பேஸ்புக் பதிவு… சர்ச்சையில் சிக்கிய நடிகர் விநாயகன் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி (79) உடல்நல குறைவால் கடந்த 18ம் தேதி காலமானார். கடந்த சில மாதங்களாக உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள… Read More »பேஸ்புக் பதிவு… சர்ச்சையில் சிக்கிய நடிகர் விநாயகன் மீது வழக்குப்பதிவு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது….

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதைபோல ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது….

வேங்கைவயல் சம்பவம்….புதுகையில் 4 சிறுவர்களுக்கு இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

  • by Authour

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல்… Read More »வேங்கைவயல் சம்பவம்….புதுகையில் 4 சிறுவர்களுக்கு இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

error: Content is protected !!