Skip to content

தமிழகம்

பாபநாசத்தில் என்.சி.சி மாணவர்களுக்கான வருடாந்திர பயிற்சி முகாம் …

என்.சி.சி மாணவர்களுக்கான வருடாந்தர பயிற்சி முகாம் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழக டைமண்ட் ஜீப்ளி ஹாஸ்டலில் நடைப் பெற்றது. ஜீலை 1 முதல் 10 ந் தேதி வரை நடைப் பெற்ற பயிற்சி… Read More »பாபநாசத்தில் என்.சி.சி மாணவர்களுக்கான வருடாந்திர பயிற்சி முகாம் …

உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து கடத்த முயன்ற பெண்….

சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லை குவாங்டாங் மாகாணம், புக்சியன் துறைமுகத்திற்கு ஹாங்காங் செல்ல ஒரு பெண் வந்தார். அந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர் இந்த சோதனையின் போது அவரது மேல்… Read More »உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து கடத்த முயன்ற பெண்….

கோவை அருகே யானை உயிரிழப்பு…

கோவை மாவட்டம் தடாகம் வடக்கு சுற்று பகுதியில் உள்ள தடாகம் காப்பு காட்டிற்கு உட்பட்ட நாட்டுக்காடு என்ற பகுதியில் இன்று வனத்துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடாகம் காப்பு காட்டில்… Read More »கோவை அருகே யானை உயிரிழப்பு…

”லால்சலாம்”சூட்டிங்-ஐ நிறைவு செய்த ரஜினி… கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

’3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.  நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும்… Read More »”லால்சலாம்”சூட்டிங்-ஐ நிறைவு செய்த ரஜினி… கேக் வெட்டி கொண்டாட்டம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

  • by Authour

அமைச்சா்   செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது   செய்யப்பட்டு 18 மணி நேரம டார்ச்சர் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மேகலா  ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்   இரு நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

கரூரில் கவின்மிகு கரூர் என்ற திட்டம்… கலெக்டர் துவங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊரட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவேந்திரநகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் ஊரக வளர்ச்சி சார்பில் துய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் கவின்மிகு கரூர் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.… Read More »கரூரில் கவின்மிகு கரூர் என்ற திட்டம்… கலெக்டர் துவங்கி வைத்தார்…

குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன்(43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுசிலா(39). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில், சுகிலன்(14)… Read More »குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர்  செந்தில் பாலாஜி, கடந்த மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால்  சென்னை அமர்வு நீதிபதி அல்லி ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்து, அமைச்சருக்கு 14… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அது சர்ப்பரைசாக இருக்கட்டும்…..கோவையில் ‘அநீதி’ பட நடிகர் அர்ஜூன் தாஸ்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அநீதி திரைப்பட குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் வசந்தபாலன், ”அநீதி திரைப்படத்தில் முதல் முறையாக அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.… Read More »அது சர்ப்பரைசாக இருக்கட்டும்…..கோவையில் ‘அநீதி’ பட நடிகர் அர்ஜூன் தாஸ்…

மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவன் பலி….

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியை சேர்ந்த ரூபேஷ் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த… Read More »மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவன் பலி….

error: Content is protected !!