Skip to content

தமிழகம்

அன்னை மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்..

  • by Authour

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியிலுள்ள அன்னை மகளிர் கல்லூரி மற்றும் வெள்ளாளர் மகளிர் தனியார் கலை அறிவியல் மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில்… Read More »அன்னை மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்..

பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை… அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பேட்டரியால் இயங்கும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை வழங்கப்படும் என அரசு இன்று அரசாணை வெளியிட்டு உள்ளது. நடப்பு ஜனவரி 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு… Read More »பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை… அரசு அறிவிப்பு

பொங்கல்… காய்கறி- மஞ்சள் கொத்து விலை கடுமையாக உயர்வு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கொத்து சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மஞ்சள் கொத்துக்களை வாங்கி வந்து தஞ்சை மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர். மஞ்சள் கொத்து தரத்தை பொறுத்து ரூ… Read More »பொங்கல்… காய்கறி- மஞ்சள் கொத்து விலை கடுமையாக உயர்வு…

கவர்னர் மாளிகை முற்றுகை…. திருமாவளவன் கைது

தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி, உரையாற்றியபோது, அறிக்கையில் சில வார்த்தைகளை சேர்த்தும், சில வாக்கியங்களை விடுத்தும் வாசித்தார். மேலும், முதல் அமைச்சர் உரையின் போது பாதியில் எழுந்து சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும்… Read More »கவர்னர் மாளிகை முற்றுகை…. திருமாவளவன் கைது

திருச்சி…. 2ம் நாள் வசூலிலும் துணிவு டாப்

பொங்கல் திருநாளையொட்டி  கடந்த 11ம் தேதி அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த  வாரிசு ஆகிய படங்கள் வெளியானது. திருச்சியில் முதல் நாளில் அஜீத் படமான துணிவு 63.7 லட்சம் வசூலைஅள்ளியது.  வாரிசு படத்திற்கு… Read More »திருச்சி…. 2ம் நாள் வசூலிலும் துணிவு டாப்

தமிழகத்தில் முதன்முறையாக விஏஓ ஆன திருநங்கை…..

  • by Authour

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு விஏஓ பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை(ஜன.13) வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது.… Read More »தமிழகத்தில் முதன்முறையாக விஏஓ ஆன திருநங்கை…..

புதுகையில் சமத்துவப் பொங்கல் கொண்டாடிய கலெக்டர்…..

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் பொங்கலிட்டார்.

சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் உரையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.   அப்போது முதல்வர் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இன்று மதியம் 1… Read More »சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில்   அரசு  பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.  அதன்படி  அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளில்  தமிழ் மொழித்தாளில் 40% மார்க்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் இனி அரசு பணிகளில்… Read More »தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

பொள்ளாச்சியில் 8வது சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்….

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக  8வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இன்று முதல் இந்த திருவிழா  3 நாட்கள் நடைபெறும் . ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம்… Read More »பொள்ளாச்சியில் 8வது சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்….

error: Content is protected !!