Skip to content

தமிழகம்

21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… பதவி உயர்வு..

  • by Authour

தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் எஸ்பி ஆக பணியாற்றிய 7 பேருக்கு எஸ்பி ஆக பதவி உயர்வு என தமிழக  அரசு அறிவித்துள்ளது.… Read More »21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… பதவி உயர்வு..

சிறுமி பலாத்காரம்…முதியவருக்கு 17 வருட சிறை…..அரியலூர் மகிளா கோர்ட் அதிரடி

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார்… Read More »சிறுமி பலாத்காரம்…முதியவருக்கு 17 வருட சிறை…..அரியலூர் மகிளா கோர்ட் அதிரடி

அயலக தமிழர் தின விழா…. எம்பி கனிமொழி துவக்கி வைத்தார்…

  • by Authour

இன்று  சென்னை – கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவை எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து… Read More »அயலக தமிழர் தின விழா…. எம்பி கனிமொழி துவக்கி வைத்தார்…

அரியலூரில்…. ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

அரியலூர் மாவட்டத்தில்  கடந்த ஆண்டு ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 நபர்களுக்கு 21.11.2022 முதல் 45 நாட்கள் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி  வழங்கப்பட்டன. பயிற்சி காலம் முடிந்து  பணிக்கு செல்ல உள்ள… Read More »அரியலூரில்…. ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

கோர்ட் தடையை மீறி இணையத்தில் வெளியான துணிவு, வாரிசு திரைப்படங்கள்

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் உலகம் முழுவதும் வெளியானது. அதேபோல் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணி… Read More »கோர்ட் தடையை மீறி இணையத்தில் வெளியான துணிவு, வாரிசு திரைப்படங்கள்

கோயில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, வடபழனி ஆண்டவர் கோயிலில் இன்று சென்னை மண்டல திருக்கோயில்களின் அரச்சர்கள்/ பட்டாச்சாரியார்கள் / பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புத்தாடைகளை வழங்கினார்கள். உடன் … Read More »கோயில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

ஈரோடு கிழக்கு தொகுதி காலி…. தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  எனவே… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி காலி…. தேர்தல் கமிஷன் அறிவிப்பு

திருச்சியில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

திருச்சி மாநகராட்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் தேசிய பசுமை படை மாணவர்களின் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணியை மேயர் மு. அன்பழகன், உதவி ஆணையர் நிவேதா ஆகியோர் பேரணியை  கொடியசைத்து தொடங்கி வைத்தனர். … Read More »திருச்சியில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி….

வேங்கைவயல் சம்பவம்…இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை…. முதல்வர் உறுதி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலந்திருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி… Read More »வேங்கைவயல் சம்பவம்…இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை…. முதல்வர் உறுதி

1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்…..

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தஞ்சாவூர் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர்  உத்தரவுபடி கே. புதுபட்டி அம்புரானி  பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் ஓம்னி வேனில் சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி கள்ள… Read More »1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்…..

error: Content is protected !!