Skip to content

தமிழகம்

திருச்சி மொராய் சிட்டியில் நாய்கள் கண்காட்சி…

  • by Authour

வீட்டில் வளர்க்கும் நாய்களை பராமரிப்பது மிகவும் சவாலுக்கு உரியதுதான் அந்த வகையில் அவர்கள் எவ்வாறு தங்களது செல்ல பிராணி நாய்களை வளர்த்து பாதுகாத்து வருகின்றனர்.மேலும் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு இருக்கின்றது என்பதனை ஆராய… Read More »திருச்சி மொராய் சிட்டியில் நாய்கள் கண்காட்சி…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

உறவினர் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு.. எடப்பாடிக்கு சிக்கல்

  • by Authour

ஈரோடு மாவட்டம், செட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொழிலதிபரான என்.ராமலிங்கத்திற்கு சொந்தமானது. என்.ராமலிங்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின்… Read More »உறவினர் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு.. எடப்பாடிக்கு சிக்கல்

ஈரோடு இடைத்தேர்தலுக்கு பாஜகவும் “டாடா”

  • by Authour

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப் 5ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை எதிர்கட்சிகளான அதிமுக, தேமுதிக கட்சிகள் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில்… Read More »ஈரோடு இடைத்தேர்தலுக்கு பாஜகவும் “டாடா”

அரசியல் தலைவர்கள் பிரசாரம்.. செலவில் சலுகை..

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை.. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள், கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது.… Read More »அரசியல் தலைவர்கள் பிரசாரம்.. செலவில் சலுகை..

8 வயது சிறுமி மாரடைப்பால் பலி…. பள்ளி வளாகத்தில் பரிதாபம்…

  • by Authour

அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சபர் (Zebar) பள்ளியில் 3வது வகுப்பு பயின்று வருகிறார் 8 வயது சிறுமி கார்கி ரன்பரா. இச்சிறுமி நேற்று வழக்கம் போல தனது பள்ளிக்கு சீருடை அணிந்து புத்தக… Read More »8 வயது சிறுமி மாரடைப்பால் பலி…. பள்ளி வளாகத்தில் பரிதாபம்…

துபாய் கார் ரேஸ் – அஜித் திடீர் விலகல்…. காரணம் என்ன?

துபாய் 24H கார் பந்தய ரேஸில் இருந்து நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பின்வாங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் நடந்த விபத்து காரணமாக அஜித் குமார் கார் ஓட்டப் போவதில்லை… Read More »துபாய் கார் ரேஸ் – அஜித் திடீர் விலகல்…. காரணம் என்ன?

புதுகையில் பொங்கல் வைத்து கொண்டாடிய கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (11.01.2025) நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். உடன் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் பொங்கல் வைத்து கொண்டாடிய கலெக்டர் அருணா…

ஈரோடு இடைத்தேர்தல்…. அதிமுக புறக்கணிப்பு..

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மறைவு அடைந்ததையோட்டி இடைத் தேர்தல் வரவிருக்கிறது.… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…. அதிமுக புறக்கணிப்பு..

விளையாட்டுப் போட்டி.. சாம்பியன்சிப் வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை…

புதுக்கோட்டையில் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நடந்த விளையாட்டுப் போட்டியில் தஞ்சை அருகே வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை அருகே சுப்பிரமணியன்… Read More »விளையாட்டுப் போட்டி.. சாம்பியன்சிப் வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை…

error: Content is protected !!