Skip to content

தமிழகம்

திருவெறும்பூர் தொகுதியில் சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி.. பேரணி

திருச்சி மாவட்டம் , திருவெறும்பூர் தொகுதியில் அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க கவன… Read More »திருவெறும்பூர் தொகுதியில் சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி.. பேரணி

வனவிலங்குளால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும்… கோவையில் எம்பி உறுதி

  • by Authour

கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 17 , 18 ,19 மற்றும் 27 வார்டுகளில் ரூ1 கோடியே 17 இலட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு… Read More »வனவிலங்குளால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும்… கோவையில் எம்பி உறுதி

கரூர் தவெக நெரிசல்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு..

கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் அமைத்த SITக்கு தடை கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மேற்பார்வையில் SIT… Read More »கரூர் தவெக நெரிசல்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு..

இருமல் மருந்து விவகாரம்… கைதான ரங்கநாதன் வீட்டில் ED சோதனை..

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 – 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு… Read More »இருமல் மருந்து விவகாரம்… கைதான ரங்கநாதன் வீட்டில் ED சோதனை..

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கார்-லாரி மீது மோதி… பெண் உட்பட 3 பேர் பலி..

கோவையில் புதிதாக உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்க்கு உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அதிவேகமாக சென்ற கார், கோல்டுவின்ஸ் பகுதியில் மேம்பாலத்தில்… Read More »ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கார்-லாரி மீது மோதி… பெண் உட்பட 3 பேர் பலி..

தீபாவளி…. கோவை கடைவீதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.

தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், பொருட்கள் வாங்க கோவை கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதை ஒட்டி காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிலர் நெருக்கடியான சாலைகளில் தள்ளுவண்டி கடைகளை… Read More »தீபாவளி…. கோவை கடைவீதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.

தங்கம் விலை தாறுமாறாக உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,525-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் 92,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம்… Read More »தங்கம் விலை தாறுமாறாக உயர்வு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் நாளை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

108 ஆம்புலன்ஸ் – காத்திருப்பு நேரம் 7.57 நிமிடமாக குறைப்பு

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் நாளுக்கு நாள் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது , மெட்ரோ கட்டுமான… Read More »108 ஆம்புலன்ஸ் – காத்திருப்பு நேரம் 7.57 நிமிடமாக குறைப்பு

சபாநாயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் பொறுப்பு..

நெல்லை, வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றிய செயலாளராக சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஒன்றிய செயலாளராக இருந்த கிரகாம் பெல், மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அலெக்ஸ் அப்பாவுவுக்கு பொறுப்பு… Read More »சபாநாயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் பொறுப்பு..

error: Content is protected !!