Skip to content

தமிழகம்

அதிரடியாக ரூ. 2400 குறைந்தது தங்கம் விலை…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் ரூ.300 குறைந்து கிராமுக்கு ரூ.11,700க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து… Read More »அதிரடியாக ரூ. 2400 குறைந்தது தங்கம் விலை…

விரைவில் வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்..

பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறும்போது, “பார் கவுன்சிலும், நேஷனல் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து இந்த புதிய விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளோம். வக்கீல்கள் ஆண்டுக்கு ரூ.999 செலுத்தினால் மட்டும் போதும். விபத்து… Read More »விரைவில் வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்..

12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. இந்த… Read More »12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்

கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 

  • by Authour

கனமழை காரணமாக நாளை ( 22ந்தேதி ) 7மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும்… Read More »கனமழை…7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 

பட்டாசு வெடிவிபத்தில் 89 பேர் காயம்: அமைச்சர் மா.சு தகவல்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »பட்டாசு வெடிவிபத்தில் 89 பேர் காயம்: அமைச்சர் மா.சு தகவல்

தமிழகத்​தில் 26 இடங்​களில் மகளிருக்​கான ‘தோழி’ தங்கும் விடு​தி​கள்

தூத்​துக்​குடி​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் பி.கீ​தாஜீவன் கூறிய​தாவது: புது​மைப் பெண் திட்​டத்​தின் கீழ் இதுவரை கலை – அறி​வியல், பொறி​யியல், தொழிற்​படிப்​பு, மருத்​து​வப் படிப்பு பயிலும் 5,29,728 மாணவி​கள்… Read More »தமிழகத்​தில் 26 இடங்​களில் மகளிருக்​கான ‘தோழி’ தங்கும் விடு​தி​கள்

நாட்டுவெடி வெடித்து 4 பேர் பலி..

  • by Authour

சென்னை ஆவடி அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுனில் பிரகாஷ், யாசின் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாட்டு வெடி… Read More »நாட்டுவெடி வெடித்து 4 பேர் பலி..

புதிய 5 தாழ்தள நகர பஸ்களின் சேவையை VSB தொடங்கி வைத்தார்

  கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய 5 தாழ்தள நகர பேருந்துகளின் சேவையை பொது மக்கள் பயன்பாட்டிற்காக இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கொடியசைத்து அதை தொடக்கி… Read More »புதிய 5 தாழ்தள நகர பஸ்களின் சேவையை VSB தொடங்கி வைத்தார்

கன மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு..

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கடந்த சில நாட்களாக நகரில் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து… Read More »கன மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு..

விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும்… டிடிவி பேச்சு

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழ்நாட்டின் அரசியல் களம் இப்போதே சூடாகியுள்ளது. ஏனென்றால், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் கோவில் அருகே உள்ள தனியார் அரங்கில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கான அமமுக… Read More »விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும்… டிடிவி பேச்சு

error: Content is protected !!