Skip to content

தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்..

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் , மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்.பியும், தற்போது  அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள மைத்ரேயன் இன்று தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

  • by Authour

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம்… Read More »வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

கல்லறை திருநாளில் டெட் தேர்வு வேண்டாம் .. முதல்வருக்கு இனிகோ கோரிக்கை

  • by Authour

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதி தீர்மானிக்க நடத்தப்படும் தகுதி தேர்வான TNTET 2025 தேர்வு தேதி மாற்றி அமைக்க கோருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை… Read More »கல்லறை திருநாளில் டெட் தேர்வு வேண்டாம் .. முதல்வருக்கு இனிகோ கோரிக்கை

ஒரு நபர், ஒரு வாக்கு’ என்பதை நிலைநாட்டவே இந்த போராட்டம் – ராகுல்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:- அரசியல் சாசனத்தை நாங்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது அரசியலமைப்பின் அடிப்படை. ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதிப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின்… Read More »ஒரு நபர், ஒரு வாக்கு’ என்பதை நிலைநாட்டவே இந்த போராட்டம் – ராகுல்

அன்புமணிக்கு எதிராக பரபரப்பு கடிதம் – தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..

அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமான என ராமதாஸ் தரப்பு  பாமக செய்தி தொடர்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்… Read More »அன்புமணிக்கு எதிராக பரபரப்பு கடிதம் – தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.. தவெக தலைவர் விஜய் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு,முதலில், இந்த மாநாடு ஆகஸ்ட் 25, 2025 அன்று நடைபெறும் என கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், காவல்துறையினர், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை… Read More »மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.. தவெக தலைவர் விஜய் அழைப்பு!

ரஷ்யாவுக்காக போரிடும் ஆயிரகணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும், ராகுலிடம் துரைவைகோ கோரிக்கை

  • by Authour

திருச்சி எம்.பியும், மதிமுக  முதன்மை செயலாளருமான துரைவைகோ இன்று டெல்லியில்   மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பல்வேறு  பிரச்னைகள் குறித்து பேசி கோரிக்கை மனு கொடுத்தார். அதன் விவரத்தை துரைவைகோ  கூறியதாவது: மக்களவை… Read More »ரஷ்யாவுக்காக போரிடும் ஆயிரகணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும், ராகுலிடம் துரைவைகோ கோரிக்கை

வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், “வடக்கு ஆந்திரா மற்றும்… Read More »வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்… சிறுமி தற்கொலை…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் 17 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் குமார்.… Read More »நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்… சிறுமி தற்கொலை…

தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாட்டில்  70வயதுக்கு மேற்பட்ட  வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை  சென்னையில் இன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக… Read More »தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!