Skip to content

தமிழகம்

“தமிழ் நாடு” எழுதிய சட்டையுடன் நடிகர் நானி-சென்னை பட விழாவில் பரபரப்பு..

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் மே மாதம்… Read More »“தமிழ் நாடு” எழுதிய சட்டையுடன் நடிகர் நானி-சென்னை பட விழாவில் பரபரப்பு..

பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.… Read More »பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்-ரூ. 2கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற ‘வீர ராஜா வீர’ பாடலின் இசையமைப்பை மீறியதற்காக தாக்கல் செய்யப்பட்ட பதிப்புரிமை மீறல் வழக்கில், இசையமைப்பாளர்… Read More »பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்-ரூ. 2கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

காஷ்மீர்-பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும்….ரஜினி

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2https://www.youtube.com/watch?v=XHOmBV4js_Eகாஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினி தற்போது ஜெயிலர் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மலை… Read More »காஷ்மீர்-பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும்….ரஜினி

முன்னாள் MLAக்கள் பென்சன் உயர்வு

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை மாதம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரமாக உயர்த்தி  அரசு  அறிவித்து உள்ளது.இதுபோல  முன்னாள் உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம்  15 ஆயிரத்தில் இருந்து… Read More »முன்னாள் MLAக்கள் பென்சன் உயர்வு

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 15வயது சிறுவன் பலி..

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோவில் அமுதுபடையல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் போக்கஸ் லைட் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 15வயது சிறுவன் பலி..

குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த குமார் (50) இவருடைய மனைவி கவிதா ஆகிய தம்பதியினருக்கு காவியா(17) பெண் பிள்ளை உள்ளது. காவியா அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரை… Read More »குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…

தங்கையிடம் தவறாக நடந்துகொண்ட நண்பனை அடித்து கொன்ற அண்ணன்….

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த நம்பு ராஜன்.இவரை  மார்ச் 31 இல் இருந்து இவரை காணவில்லை என நம்புராஜன் தங்கை ராணி ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க புகாரின்… Read More »தங்கையிடம் தவறாக நடந்துகொண்ட நண்பனை அடித்து கொன்ற அண்ணன்….

சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…

சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நாகையில்… Read More »சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…

விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை : ஜூனில் விண்ணப்பம்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  சட்டமன்றத்தில்  கூறியதாவது: தமிழ்நாட்டில் சுமார் 1கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  4ம் கட்டமாக வரும்   தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும்… Read More »விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை : ஜூனில் விண்ணப்பம்

error: Content is protected !!