Skip to content

தமிழகம்

13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 10-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய… Read More »13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

போதை பொருட்கள் விற்ற வியாபாரி கைது…. திருச்சி க்ரைம்…

வியாபாரி மனைவி பூச்சி மருந்து குடித்த சாவு…  திருச்சி கே.கே.நகர் பொன்னையா காலனி தேவராய நகரை சேர்ந்தவர் தம்பு ராங்கி. பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் ( 52)இவர்களுக்கு இரண்டு… Read More »போதை பொருட்கள் விற்ற வியாபாரி கைது…. திருச்சி க்ரைம்…

கிட்னி முறைகேடு வழக்கு…“SIT விசாரிக்க ஆட்சேபனை இல்லை”- தமிழக அரசு

  • by Authour

கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, கிட்னி விற்பனை முறைகேடுகள் தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு,… Read More »கிட்னி முறைகேடு வழக்கு…“SIT விசாரிக்க ஆட்சேபனை இல்லை”- தமிழக அரசு

இனி 7 ஆண்டுகள் வக்கீலாக இருந்தால் மாவட்ட நீதிபதி ஆகலாம்

மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார், சதீஷ் சந்திர சர்மா, வினோத் சந்திரன் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில்… Read More »இனி 7 ஆண்டுகள் வக்கீலாக இருந்தால் மாவட்ட நீதிபதி ஆகலாம்

திடீர் போராட்டம்-சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது

சென்னையில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அருகில்… Read More »திடீர் போராட்டம்-சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது

வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இஞ்சிபாறை எஸ்டேட்டில் வசித்து வருபவர் கம்பெனியின் சிறுகுன்ற ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்கல் ஆக பணி புரியும் காளீஸ்வரன் வயது 29 த/பெ… Read More »வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

  • by Authour

தேனி மாவட்டம், போடி அருகே கனமழையால் வௌ்ளத்தில் அடித்து  செல்லப்பட்ட விஏஓ உயிரிழந்தார். ஊத்தம்பாறையில் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தபோது காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கினார்.  மதுரை பேரையூரை சேர்ந்த விஏஓ மதுரைவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.… Read More »காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

புழல் சிறையிலிருந்து தஷ்வந்த் விடுதலை..

2017ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் இருந்த தஷ்வந்த் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் எரித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை… Read More »புழல் சிறையிலிருந்து தஷ்வந்த் விடுதலை..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1, 320 குறைவு

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.11,260-க்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1, 320 குறைவு

கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல்.. .கல்லூரியை மூட உத்தரவு

நெல்லை மாவட்டம் திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந் நிலையில், நேற்று கல்லூரியில் சில மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.  உடனடியாக கல்லூரி… Read More »கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல்.. .கல்லூரியை மூட உத்தரவு

error: Content is protected !!