Skip to content

தமிழகம்

புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்….

புகையிலை பயன்பாட்டை மறுப்பது அல்லது கைவிடுவது என்ற இலக்கோடு இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி புகையில்லா இளைஞர்கள் உலகம் 2.0 தொடங்கப்பட்டது. தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் புகையிலையிலிருந்து இளைஞர்… Read More »புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்….

2 மினி பஸ் முன்பு 3 ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு….. கரூரில் பரபரப்பு..

கரூர் ரயில் நிலையத்திற்கு முன்பு பயணிகளை யார் முதலில் ஏற்றி செல்வது என்று நிலவிய போட்டி – 2 மினி பேருந்துகள் முன்பு 3 ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு.… Read More »2 மினி பஸ் முன்பு 3 ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு….. கரூரில் பரபரப்பு..

காணாமல் போன பூசாரியின் மனைவி கரூரில் மீட்பு… இஸ்லாமிய தம்பதிக்கு நன்றி…

கோவை மாவட்டம், சரவணம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணராமன் (55). இவரது மனைவி கோமதி மீனாட்சி (47). இவர்களுக்கு வேம்பு வினோதினி (27) என்ற ஒரு மகள் உள்ளார்.  இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி கோமதி… Read More »காணாமல் போன பூசாரியின் மனைவி கரூரில் மீட்பு… இஸ்லாமிய தம்பதிக்கு நன்றி…

கோவையில் காங். கோஷ்டி மோதல்….மயூரா ஜெயக்குமாார் மீது வழக்கு

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் கடந்த வாரம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து டில்லி சென்ற அவரை வழியனுப்ப காங்கிரசார் விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது  காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா… Read More »கோவையில் காங். கோஷ்டி மோதல்….மயூரா ஜெயக்குமாார் மீது வழக்கு

வங்க கடலில் இன்று உருவாகும் சுழற்சி…. புயலாக மாறி 28ம் தேதி கோடியக்கரையில் கரை கடக்கும்

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று… Read More »வங்க கடலில் இன்று உருவாகும் சுழற்சி…. புயலாக மாறி 28ம் தேதி கோடியக்கரையில் கரை கடக்கும்

காலை 6.15 to 8.30 வரை கரூர்.. 9.30 to 12.30 வரை கோவை.. மீண்டும் 2.30 to 7.00 வரை கரூர்.. முடியல சாமி

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்து பாளையம் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் பணி, மாநகராட்சி துவக்க பள்ளியில் கழிப்பிடம் அமைக்கும் பணி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிடத்தை பராமரித்து செய்யும் பணி… Read More »காலை 6.15 to 8.30 வரை கரூர்.. 9.30 to 12.30 வரை கோவை.. மீண்டும் 2.30 to 7.00 வரை கரூர்.. முடியல சாமி

டி.ஆர்.இ.யூ க்கு திருமா ஆதரவு… பிரச்சாரக்கூட்டத்தில் ரயில்வே ஊழியரை தாக்க முயற்சி

  • by Authour

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல், டிச., 4, 5, 6ல் நடைபெற உள்ளது. அகில இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 12.20 லட்சம் ஊழியர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதால் அவர்களின் ஆதரவை பெற, தொழிற்சங்கத்தினர் பிரசாரம்… Read More »டி.ஆர்.இ.யூ க்கு திருமா ஆதரவு… பிரச்சாரக்கூட்டத்தில் ரயில்வே ஊழியரை தாக்க முயற்சி

அப்பா பற்றி தவறான தகவல்கள் பரவுவது வேதனை தருகிறது…..ஏ.ஆர்.ரகுமான் மகன்

  • by Authour

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை, விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா பானு நேற்று அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டதால் ஏ.ஆர். ரகுமானை விட்டு பிரிவதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த அறிவிப்பு வெளியான… Read More »அப்பா பற்றி தவறான தகவல்கள் பரவுவது வேதனை தருகிறது…..ஏ.ஆர்.ரகுமான் மகன்

கரூர் மருந்துக்கடை பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி… பதபதைக்கும் வீடியோ..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மெடிக்கல் ஷாப்பில் பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மருந்து வாங்குவது போல் ஒரு இளைஞர் வந்துள்ளார் அப்போது பெண்… Read More »கரூர் மருந்துக்கடை பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி… பதபதைக்கும் வீடியோ..

சம்பா நெல் சாகுபடி… பயிர் இன்சூரன்ஸ் செய்ய நவ.,30ம் தேதி வரை அவகாசம்…

வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்… Read More »சம்பா நெல் சாகுபடி… பயிர் இன்சூரன்ஸ் செய்ய நவ.,30ம் தேதி வரை அவகாசம்…

error: Content is protected !!