Skip to content

தமிழகம்

உச்சத்தில் தங்கம் விலை…

இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது மேலும் ரூ.15 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ரூ.120 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன்… Read More »உச்சத்தில் தங்கம் விலை…

20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவன ஆலையில் இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு… Read More »20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு

ராமதாஸை 12ம் தேதி வரை யாரும் பார்க்க வர வேண்டாம்…. அறிவறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸை 12ம் தேதி வரை பார்வையாளர்கள் சந்திக்க வர வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி 12ம் தேதி வரை ராமதாஸ் ஓய்வெடுக்க உள்ளார் என்றும் 13ம் தேதி முதல்… Read More »ராமதாஸை 12ம் தேதி வரை யாரும் பார்க்க வர வேண்டாம்…. அறிவறுத்தல்

திருப்பத்தூர்-குழந்தையை கடத்த முயன்ற வடமாநில நபருக்கு அடிஉதை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது  குழந்தையை வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்து கடத்த முயன்ற வட மாநில இளைஞரை அங்குள்ள விவசாய நிலத்தில்… Read More »திருப்பத்தூர்-குழந்தையை கடத்த முயன்ற வடமாநில நபருக்கு அடிஉதை

தமிழகத்தில் இன்று 15 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனி, திருச்சி, திருப்பூர், கரூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் இன்று 15 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மாதம்பட்டி ரங்கராஜ் மீது மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா புகார்…

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் திருமண மோசடி புகார் அளித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை… Read More »மாதம்பட்டி ரங்கராஜ் மீது மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா புகார்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 91.080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு இன்று ஒரே நாளில் 185 உயர்ந்து ஒரு கிராம் 11, 385க்கு விற்பனையாகிறது.ஒரே நாளில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்வு

கழிவு நீர் தொட்டியில் வீசப்பட்ட சிசு…. சென்னையில் ஷாக்

  • by Authour

சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் மூன்றாவது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் முகமது ரபிக் 48 இவர் மேற்கண்ட முகவரியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வடபெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் கம்பெனி வைத்து நடத்தி… Read More »கழிவு நீர் தொட்டியில் வீசப்பட்ட சிசு…. சென்னையில் ஷாக்

வீடு திரும்பிய ராமதாஸ்… நலம் விசாரித்த திருமா..

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், அக்டோபர் 5 அன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதய பிரச்சனை சந்தேகத்தால் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை… Read More »வீடு திரும்பிய ராமதாஸ்… நலம் விசாரித்த திருமா..

6 வயது சிறுமி வன்கொடுமை – தாய் கொலை வழக்கு-வாலிபர் விடுதலை…

  • by Authour

போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ல்… Read More »6 வயது சிறுமி வன்கொடுமை – தாய் கொலை வழக்கு-வாலிபர் விடுதலை…

error: Content is protected !!