Skip to content

தமிழகம்

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால்கேனில் தண்ணீர் கலப்படம்…போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாடும்பாறை கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த கடந்த 1997 இல் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 50 க்கு மேற்பட்ட… Read More »பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால்கேனில் தண்ணீர் கலப்படம்…போராட்டம்

திருமா தலைமையில்… அரியலூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழுக் கூட்டம்…..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன் தலைமையில்… Read More »திருமா தலைமையில்… அரியலூர் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழுக் கூட்டம்…..

தஞ்சை அருகே அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்….

தஞ்சை அருகே வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்….

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்…..பக்தர்கள் திரள்கிறார்கள்.

முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள்… Read More »திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்…..பக்தர்கள் திரள்கிறார்கள்.

தீபாவளி சிறப்பு பஸ்சில் …… கும்பகோணம் கோட்டத்தில் மட்டும் 93.79 லட்சம் பேர் பயணம்…..

  • by Authour

தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னை, விழுப்புரம், கோயம்புத்தூர்,திருப்பூர்,மதுரை,ஈரோடு,சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டு தீபஒளி திருநாள் முடிந்து மீண்டும் பணி செய்யும் இடங்களுக்கும், கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும், வசிக்கும் இடங்களுக்கும் செல்ல… Read More »தீபாவளி சிறப்பு பஸ்சில் …… கும்பகோணம் கோட்டத்தில் மட்டும் 93.79 லட்சம் பேர் பயணம்…..

முதல்வர் அறிவிப்பு….. கோவை தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • by Authour

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த முதலமைச்சர் இன்று காலை கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது முதலமைச்சர் கோவையில் தங்க நகை… Read More »முதல்வர் அறிவிப்பு….. கோவை தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

போக்குவரத்து துறை …. மக்களுக்கான சேவை… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர்…

போக்குவரத்து துறையின் நிதிநிலைமை மேம்படுவதற்கான வாய்ப்பு என்பது கிடையாது. போக்குவரத்து துறை என்பது மக்களுக்கான சேவை துறையாகும். லாபத்தில் இயங்கக்கூடிய சேவை இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அரியலூர் தனியார்… Read More »போக்குவரத்து துறை …. மக்களுக்கான சேவை… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர்…

விளையாட்டுப்போட்டியில் வென்றவர்கள்….. புதுகை கலெக்டரிடம் ஆசி

  • by Authour

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை… Read More »விளையாட்டுப்போட்டியில் வென்றவர்கள்….. புதுகை கலெக்டரிடம் ஆசி

தஞ்சை பெரிய கோவிலில் நடிகர் யோகிபாபு சாமிதரிசனம்…

உலகப்புகழ் பெற்ற பெரிய கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு யோகி பாபு வந்தார். அவருடன் தஞ்சையின் பிரபல தொழிலதிபரும், களவாணி 2ல் நடித்து பிரபலமான நடிகருமான துரை.சுதாகரும் உடன் வந்தார். புதிய… Read More »தஞ்சை பெரிய கோவிலில் நடிகர் யோகிபாபு சாமிதரிசனம்…

கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு

நடிகை கஸ்தூரியை கண்டித்து தெலுங்கு பேசும் மக்கள் போராடி வருகிறார்கள்.  நடிகை  மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்கமாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என  வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கரூரில் உழைக்கும் மக்கள்… Read More »கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு

error: Content is protected !!