Skip to content

தமிழகம்

அமித்ஷாவை கண்டித்து…. கரூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்… பரபரப்பு…

கரூரில் அம்பேத்கரை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை எரித்து, செருப்பு காலால் மிதித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, மத்திய அமைச்சர்… Read More »அமித்ஷாவை கண்டித்து…. கரூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்… பரபரப்பு…

கோவை கணுவாய் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…

கோவை, தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும் உயிர்… Read More »கோவை கணுவாய் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…

ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி… கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத மேளா மின் துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத… Read More »ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி… கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்… அரியலூரில் தொடக்கம்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (21.12.2024) கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில்… Read More »தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்… அரியலூரில் தொடக்கம்..

அதிமுக to திமுக கரூரில் தொடர் கதை….

  • by Authour

தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில் கரூர், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, கவுண்டன்புதூர் அதிமுக  செயலாளர்  குழந்தைவேல் தலைமையில்,  எஸ்.கணேசன்,  ஜி.நாகராஜ், ரமேஷ், … Read More »அதிமுக to திமுக கரூரில் தொடர் கதை….

ஆன்லைன் ரம்மி…. பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

சென்னை சைதாப்பேட்டையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தை வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெரு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் . இவர் தனது தாய் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த ரூ. 30… Read More »ஆன்லைன் ரம்மி…. பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாநகரப் பகுதியில் இரவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மாவட்டத்தின் மற்ற… Read More »கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை… 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்….

கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

கரூர் அடுத்த வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி பல நூறு ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாகவும், அதில் இருக்கும் குடியிருப்புகளை தவிர வர்த்தக கடைகள், விவசாய நிலங்களை… Read More »கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

காதல் ஜோடி பொய் புகார்… திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் திமுக கவுன்சிலராக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார் இவரது கணவர் சதீஷ்குமார் ஆவர்,கடந்த 19ஆம் தேதி சதீஷ்குமாரின் உறவினர் பெண் ஸ்ரீலேகா (20) சுமன் (21)… Read More »காதல் ஜோடி பொய் புகார்… திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு..

திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம்…அடிமனை கூட்டமைப்பு அறிவிப்பு

  • by Authour

திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளதாக திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்… அவர்கள் கூறியதாவது…..  திருச்சி, திருவானைக்காவல் அடிமனை பிரச்சினை குறித்து அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர், இந்து சமய… Read More »திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம்…அடிமனை கூட்டமைப்பு அறிவிப்பு

error: Content is protected !!