Skip to content

தமிழகம்

கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

கனமழை காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. சென்னை பேசின் பாலம் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், 4… Read More »கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மா.கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு… Read More »வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மா.கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு…

உயிர் சேதம் தவிர்க்கவே…. மழை நேரத்தில் மின்சார தடை….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி்குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், கோவை மக்களவை… Read More »உயிர் சேதம் தவிர்க்கவே…. மழை நேரத்தில் மின்சார தடை….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை….

கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.  16.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு… Read More »4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை….

புதுகை……..குடுமியான்மலையில் மிக அதிக மழை….வானிலை ஆய்வு மையம்

  • by Authour

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது.  குறிப்பாக  புதுக்கோட்டை மாவட்டம்  குடுமியான்மலையில் மிக அதிகமாக 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.  சென்னையில்… Read More »புதுகை……..குடுமியான்மலையில் மிக அதிக மழை….வானிலை ஆய்வு மையம்

டிஜிட்டல் முறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு…600 கல்லூரி மாணவ-மாணவிகள் உலக சாதனை..

தமிழக முழுவதும் போதை பொருள்களால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட வாரியாக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு… Read More »டிஜிட்டல் முறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு…600 கல்லூரி மாணவ-மாணவிகள் உலக சாதனை..

புதுக்கோட்டையில் மழை நிலவரம்….. கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் உள்ள, பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செயல்பட்டுவரும் மழைக்கால அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட… Read More »புதுக்கோட்டையில் மழை நிலவரம்….. கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

புயலுக்கு வாய்ப்பு இல்லை….. தனியார் வானிலை ஆய்வாளர்

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகே மேகத்திரள்கள் மிக மெதுவாக நகர்ந்து… Read More »புயலுக்கு வாய்ப்பு இல்லை….. தனியார் வானிலை ஆய்வாளர்

கனமழை……முன்கள வீரனாக துணை நிற்பேன்…..முதல்வர் பதிவு

  • by Authour

சென்னையில் நேற்று முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும்… Read More »கனமழை……முன்கள வீரனாக துணை நிற்பேன்…..முதல்வர் பதிவு

ஒரே நேரத்தில் 3 சுழற்சி…..சென்னை வெள்ளக்காடானது ஏன்? புதிய தகவல்

சென்னை மற்றும் 3  மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள மூன்று வானிலை நிகழ்வுகளால்  தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.… Read More »ஒரே நேரத்தில் 3 சுழற்சி…..சென்னை வெள்ளக்காடானது ஏன்? புதிய தகவல்

error: Content is protected !!