Skip to content

தமிழகம்

பிலிப்பைன்ஸ்…. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 26 பேர் பலி

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் 6.9 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம். பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவாதவும்… Read More »பிலிப்பைன்ஸ்…. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 26 பேர் பலி

கட்டுமானப் பணியின்போது விபத்து… 9 பேர் பலி…

சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது, சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.… Read More »கட்டுமானப் பணியின்போது விபத்து… 9 பேர் பலி…

முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை  ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டது . அதற்கான அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10… Read More »முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ரூ.2 கோடி லாபம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பெரும் அறைகள் மீது புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாதத்திற்கு  ரூ.2 கோடி பக்தர்களுக்கு லாபம் கிடைத்துள்ளது. மத்திய அரசு புதிய ஜி.எஸ்.டி… Read More »திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ரூ.2 கோடி லாபம்!

இளம்பெண் பாலியல் வன்கொடுமை….2 காவலர்கள் கைது

  • by Authour

திருவண்ணாமலையில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை… Read More »இளம்பெண் பாலியல் வன்கொடுமை….2 காவலர்கள் கைது

தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை… அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை அன்றும், அக்டோபர் 2ம் தேதி விஜயதசமி அன்றும்… Read More »தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை… அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்கிறேன்….தவெக தலைவர் விஜய் உருக்கம்..

  • by Authour

வீடியோ வௌியிட்ட விஜய் வீடியோ வௌியிட்டுள்ளார் . அவர் கூறியதாவது… என் வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைழய சந்தித்ததில்லை. மனது முழுக்க வலி. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. பாதிக்கப்பட்டவர்களை கூடிய விரைவில் சந்திக்கிறேன். தொண்டர்கள்… Read More »பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்கிறேன்….தவெக தலைவர் விஜய் உருக்கம்..

டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்… அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- செப்டம்பர் 1ம் தேதி மிகப்பெரிய தீர்ப்பு டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம்… Read More »டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்… அமைச்சர் மகேஸ்

தீபாவளி போனஸ் அறிவிப்பு!!…யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?..

2024- 25 ஆம் ஆண்டுக்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமாக ad hoc போனஸ் இவர்களுக்கு கிடைக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தொகை 6,908 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.… Read More »தீபாவளி போனஸ் அறிவிப்பு!!…யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?..

ஆயுத பூஜை… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இத்தகைய… Read More »ஆயுத பூஜை… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

error: Content is protected !!