Skip to content

தமிழகம்

திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிடமாற்றம்

  • by Authour

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ்,  சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், ஊர்க்காவல் படையின் டிஜிபியாக பணியிட… Read More »திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிடமாற்றம்

வரும் 31ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும்  31-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு  செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினின்  வெளிநாட்டு சுற்றுப்பயண விவரம்… Read More »வரும் 31ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

ராகுல் கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

  • by Authour

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரமான மற்றும் நியாயமானத்… Read More »ராகுல் கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்

  • by Authour

பயங்கரவாதத்தை ஒடுக்கி பட்டினியால் சாகும் காசா மக்களை காப்பாற்று என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக கோவை உக்கடம் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது இஷாக்… Read More »காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்

தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம்.. கோரிக்கை நிறைவேற்றம்..

  • by Authour

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. INTUC பொதுச் செயலாளர் திரு. கா.இளவரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது . முக்கியத்துவம் வாய்ந்த… Read More »தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம்.. கோரிக்கை நிறைவேற்றம்..

கடன் பிரச்னை…தஞ்சையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் அருகே மனோஜிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி நந்தினி. ஆறுமுகம் குடும்பத் தேவைக்காக கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில… Read More »கடன் பிரச்னை…தஞ்சையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பதவி

அதிமுகவில் எம்ஜிஆர் காலம் தொட்டும் உறுப்பினராக இருந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா . 1986ஆம் ஆண்டு மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்வானார். அந்த சமயத்தில் அதிமுகவின் ஆட்சி… Read More »அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பதவி

பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார்…. பொதுக்குழுவில் தீர்மானம்

பாமகவின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி  பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கத்தில் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட… Read More »பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார்…. பொதுக்குழுவில் தீர்மானம்

அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது… Read More »அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு

செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்புமணி தரப்பு பாமக பொதுக்குழு சற்று நேரத்தில் மாமல்லபுரத்தில் கூட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… Read More »பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு

error: Content is protected !!