Skip to content

தமிழகம்

புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

ஜி.எஸ்.டி தொகையை சமமாக வழங்க முடியாதவர்கள், தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை !!! மறுசீரமைப்பு பாதிப்பு இல்லை என்றால் புதிய பாராளுமன்றத்தில்… Read More »புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

கர்ப்பிணிகளுக்கு முகக்கவசம் அவசியம்.. சுகாதாரத்துறை

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் உள்ளதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது. “காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பே சிகிச்சைக்கு செல்ல வேண்டும்;… Read More »கர்ப்பிணிகளுக்கு முகக்கவசம் அவசியம்.. சுகாதாரத்துறை

போலீஸ் பாதுகாப்பு வழங்கியும் கோர்ட்டில் ஆஜராகாத சகாயம்

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கீழவளவு, ஒத்தக்கடை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாகவும், உரிய அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக கடந்த 2011ம் ஆண்டில் புகார்… Read More »போலீஸ் பாதுகாப்பு வழங்கியும் கோர்ட்டில் ஆஜராகாத சகாயம்

பக்ரீத் பண்டிகை… எம்பி துரை வைகோ வாழ்த்து

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEஇஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கிய நிகழ்வாய் கருதப்படும் இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் பாலகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் அசாதாரணமான தியாகமும், உறுதியான இறைநம்பிக்கையும் பக்ரீத் பண்டிகையின் மையமாக விளங்குகிறது. அல்லாஹ்வின்… Read More »பக்ரீத் பண்டிகை… எம்பி துரை வைகோ வாழ்த்து

30 நாளில் பட்டா – முதல்வர் உத்தரவு, ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாளில் பட்டா தர வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை வரவேற்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் மத்திய  ஒன்றிய அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “விண்ணப்பித்த நாளில்… Read More »30 நாளில் பட்டா – முதல்வர் உத்தரவு, ப.சிதம்பரம் வரவேற்பு

முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் மறைவு.. ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என முதல்வர் இரங்கல்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEசென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவு, நீதித்துறைக்கு மட்டுமல்ல சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்குவோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள… Read More »முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் மறைவு.. ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என முதல்வர் இரங்கல்

குரூப் 1 ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம்  நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி  வருகிறது. அந்த வகையில் மார்ச் 28ல் குரூப்… Read More »குரூப் 1 ஹால் டிக்கெட் வெளியீடு

பக்ரீத் பண்டிகை…பள்ளப்பட்டி ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பரபரப்பாக காணப்படும். பள்ளப்பட்டியில் முஸ்லிம் மக்கள் அதிகளவு உள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும், வெளி மாநிலங்களிலும் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும்… Read More »பக்ரீத் பண்டிகை…பள்ளப்பட்டி ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

ஐஐடியில் சேர்ந்த மலைவாழ் மாணவி-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள   கல்வராயன்மலையில் உள்ள கருமந்துறை என்ற  மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி.  இவரது மனைவி கவிதா. தையல் தொழிலாளி.கடந்த அண்டு ஆண்டி இறந்து விட்டார். கவிதா தான் தனது… Read More »ஐஐடியில் சேர்ந்த மலைவாழ் மாணவி-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஓய்வூதியர்களுக்கான பொங்கல் பரிசு தொகை உயர்வு..

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000ஆக உயர்ந்துள்ளது. அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்ந்துள்ளது. சி, டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி… Read More »ஓய்வூதியர்களுக்கான பொங்கல் பரிசு தொகை உயர்வு..

error: Content is protected !!