Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

L தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட 8 நம்பர் கரம்பை, சிவ காமிபுரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என… Read More »தஞ்சை அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கரூர் பள்ளப்பட்டி பகுதியில் 3 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் கொடியேற்று விழா ..

  • by Authour

  தமிழகத்தின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் கொடியேற்று விழாவை நடத்தியும், தங்களது… Read More »கரூர் பள்ளப்பட்டி பகுதியில் 3 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் கொடியேற்று விழா ..

நெற்றியில் பொட்டு இல்லாத படம்.. வெளியிட்டார் விஜய்

  • by Authour

நடிகர் விஜய் கடந்த பிப்.2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், ஆக.22-ம்தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்… Read More »நெற்றியில் பொட்டு இல்லாத படம்.. வெளியிட்டார் விஜய்

இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான்.. கமல் பேச்சு..

சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: ம.நீ.ம., நிர்வாகிகள் சின்ன சின்ன பதவிகளுக்கு ஆசை கொள்ள வேண்டும். சாதித்து விட்டேன் என்று கூறவில்லை, முடியும் என்று… Read More »இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான்.. கமல் பேச்சு..

கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை.. உயிர் தப்பிய 6வயது மகன்..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் அருண்(30). இவருக்கு மனைவி லட்சுமி (25) தர்ஷன் (6), நிஷாந்த் (4) மகன்கள் இருந்தனர். அருண் தனது குடும்பத்தினருடன்… Read More »கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை.. உயிர் தப்பிய 6வயது மகன்..

அரசு பள்ளியில் படித்து…. தற்போது எம்பியாக இருக்கிறேன்… மயிலாடுதுறையில் எம்பி சுதா…

அரசு பள்ளியில் படித்து , அரசின் மதிய உணவை சாப்பிட்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன்:- மயிலாடுதுறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் எம்பி பேச்சு- மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை… Read More »அரசு பள்ளியில் படித்து…. தற்போது எம்பியாக இருக்கிறேன்… மயிலாடுதுறையில் எம்பி சுதா…

சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர்.  கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ராமையா, பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொண்டிருந்தபோது விஷவாயு… Read More »சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா குற்றச்சாட்டுக்கு …வைரமுத்து பதிலடி?

கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது பாடகி சுசித்ரா ” ஒரு முறை வைரமுத்து தனக்குக் கால் செய்து தன்னுடைய குரல் நன்றாக இருப்பதாகவும், தனக்குப் பரிசு… Read More »அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா குற்றச்சாட்டுக்கு …வைரமுத்து பதிலடி?

திருப்பதிக்கு இதுவரை நாங்க நெய் கொடுத்ததே இல்ல – அமுல் நிறுவனம் விளக்கம்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை என அமுல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில… Read More »திருப்பதிக்கு இதுவரை நாங்க நெய் கொடுத்ததே இல்ல – அமுல் நிறுவனம் விளக்கம்.

கோவை…. யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய எஸ்.பி.வேலுமணி..

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டுகல் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் அப்பகுதியில் இருட்டில் நின்றுகொண்டு இருந்த… Read More »கோவை…. யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய எஸ்.பி.வேலுமணி..

error: Content is protected !!