Skip to content

தமிழகம்

எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவிடவில்லை….மீண்டும் மன்னிப்பு கோரிய இர்ஃபான்…

குழந்தையின் தொப்புள் கொடியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு கேமராவுடன் சென்று வெட்டிய விவகாரம் தொடர்பாக, யூடியூபர் இர்ஃபான்  மருத்துவத்துறையிடம் விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார். பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம்… Read More »எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவிடவில்லை….மீண்டும் மன்னிப்பு கோரிய இர்ஃபான்…

புதுகை…மாற்றுத்திறனாளிக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் ஆகியவை… Read More »புதுகை…மாற்றுத்திறனாளிக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

  • by Authour

தஞ்சை விளார் சாலை தில்லைநகரை சேர்ந்தவர் ராகவேந்திரன் (33). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தஞ்சை மேரீஸ் கார்னர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.. பாபநாசம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி புத்தூரில் நடந்தது. முகாமை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சித் தலைவர்… Read More »வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.. பாபநாசம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 27 பேருக்கு புடவைகள்-பட்டாசுகள் வழங்கல்…..

நமது சவுரியம் ஆண்டு வலிமையே வளமை மகத்தான ஆண்டின் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பாக தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாட எளிய மக்களை கண்டறிந்து 27 நபர்களுக்கு புடவைகள் பட்டாசுகள் அதிராம்பட்டினம் ஹானஸ்ட்… Read More »அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 27 பேருக்கு புடவைகள்-பட்டாசுகள் வழங்கல்…..

பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புறத்தாக்குடி- கல்பாளையம் சாலையில் வாரி அருகாமையில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.… Read More »பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது…. திருச்சியில் பரபரப்பு….

அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்ம பொருள் கிடப்பதாக கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுலா தலைமையில் போலீசார் அங்கு… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி…

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அருள்முருகன் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை சார்பில், அரியலூர் அண்ணாசிலை அருகே… Read More »அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி…

சீனாவில் உலக கராத்தே போட்டி…..கரூர் மாணவன் சாதனை….

  • by Authour

ஜூனியர் உலக கியோகுஷின் கராத்தே போட்டி சீனாவில் நடைபெற்ற  அக்டோபர் 3-6 சீனாவில் டியான்ஜின் பகுதியில் நடைபெற்றது. , பயிற்சியாளர் சென்சாய் தலைமையில் நடைபெற்றது. இதில் கரூர் பண்டுதகாரன் புதூர்  T.S. சஞ்சீவ், M.… Read More »சீனாவில் உலக கராத்தே போட்டி…..கரூர் மாணவன் சாதனை….

திருச்சி டாக்டரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி ஏர்போர்ட் கே.கே.நகர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி .இவரது மகன் அசோக்குமார் (38 ) மொத்த மருந்து வணிகம் செய்து வந்தார். இவரது மனைவி இளவரசி ( 32). இவர் பல் டாக்டர்.… Read More »திருச்சி டாக்டரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

error: Content is protected !!