Skip to content

தமிழகம்

திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டிவெளி என்ற பகுதியை சேர்ந்தவர்  கணேசன்(61) விவசாயி.  இவர் இன்று காலை வீட்டுக்கு  பின்புறம்  இறந்து கிடந்தார். உடலில் எந்த காயங்களும் இல்லை. தகவல் அறிந்ததும்  எடையூர் போலீசார்… Read More »திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம்… தஞ்சை மாநகராட்சி எச்சரிக்கை…

  • by Authour

பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளதாவது.. தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பொது மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பேருந்து நிலையம், மருத்துவமனைகள், பேருந்து நிறுத்தங்கள்.… Read More »பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம்… தஞ்சை மாநகராட்சி எச்சரிக்கை…

மகப்பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பு குறித்து கலெக்டர் கலந்தாய்வு கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மகப்பேறு காலங்களில் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஆரோக்கியமாக பேணிக் காப்பது… Read More »மகப்பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பு குறித்து கலெக்டர் கலந்தாய்வு கூட்டம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயதேவன்பட்டியில்  செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.  பட்டாசு ஆலைக்கு லாரியில் வந்த  ரசாயன பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

சுதந்திர தினம்… 6 நாட்களுக்கு கூடுதல் பஸ் சேவை…500 போலீசார் பாதுகாப்பு ..

  • by Authour

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து கூடுதல்  பேருந்துகள் இயக்கப்பட உள்ளதற்கு  சுமார் 500 போலீசார் பாதுகாப்பு வழங்கவுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “வருகின்ற 15.08.2024 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்… Read More »சுதந்திர தினம்… 6 நாட்களுக்கு கூடுதல் பஸ் சேவை…500 போலீசார் பாதுகாப்பு ..

ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன்மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில்  ரூ.525 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாார்.   அவருடன் மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதனை… Read More »ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

கரூர் எஸ்.பி. உள்பட 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்

  • by Authour

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான, குடியரசு தலைவரின் மெச்சத்தக்க… Read More »கரூர் எஸ்.பி. உள்பட 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்

கவர்னர் தேநீர் விருந்து….. அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி  அன்றைய தினம் இரவு கவர்னர்  தேநீர் விருந்து அளிப்பது மரபு. அதன்படி  கவர்னர் ரவி நாளை  கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், தமிழ் மரபுகளுக்கு எதிராகவும்… Read More »கவர்னர் தேநீர் விருந்து….. அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு

சாலையில் தோண்டிய பள்ளத்தில் விழுந்து கம்பியில் சிக்கி வாலிபர் பலி…

  • by Authour

மயிலாடுதுறை திருவாரூர் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வருகிறது. சிறுசிறு பாலங்கள் கட்டுமான பணி மற்றும் சாலைகள் தரம் உயர்த்தி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே வழுவூர் மேல… Read More »சாலையில் தோண்டிய பள்ளத்தில் விழுந்து கம்பியில் சிக்கி வாலிபர் பலி…

திருவையாறு உள்பட 3 பேரூராட்சிகள் நகராட்சியானது

  • by Authour

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளில் நகராட்சிகளாக தரம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாக்குவதற்கான மக்கள் தொகை 30 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க… Read More »திருவையாறு உள்பட 3 பேரூராட்சிகள் நகராட்சியானது

error: Content is protected !!