Skip to content

தமிழகம்

7 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டம்…?..

  • by Authour

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை (30-09-2025), வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக, வருகின்ற 01-10-2025 அன்று, வடக்கு… Read More »7 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டம்…?..

எந்தத் தலைவரும் அப்பாவி மக்கள் இறப்பதை விரும்பமாட்டார்கள்… முதல்வர் ஸ்டாலின்

எந்தத் தலைவரும் அப்பாவி மக்கள் இறப்பதை விரும்பமாட்டார்கள்; பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான கருத்துகளை பரப்புவதை தவிருங்கள் – கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் வீடியோ பதிவு செய்துள்ளார். ”உயிரிழந்தவர்கள் எந்த… Read More »எந்தத் தலைவரும் அப்பாவி மக்கள் இறப்பதை விரும்பமாட்டார்கள்… முதல்வர் ஸ்டாலின்

எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞானிக்கு… சிறந்த வேளாண் சேவைக்கான விருது

எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர் ராஜ்குமாருக்கு கேபி சர்வதேச நிறுவனத்தின் சிறந்த வேளாண் சேவைக்கான விருது வழங்கும் விழா புதுக்கோட்டை அருகே திருமலைராய சமுத்திரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு முன்னோடி… Read More »எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞானிக்கு… சிறந்த வேளாண் சேவைக்கான விருது

அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன்? த.வெ.க வக்கீல் கேள்வி!

  • by Authour

தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உடற்கூராய்வு செயல்முறைகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. தவெக கட்சி, வழக்கறிஞர்… Read More »அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன்? த.வெ.க வக்கீல் கேள்வி!

ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே தாம்பரம்-செங்கோட்டை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், புஜா பண்டிகைக்கு தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக… Read More »ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்

பாகிஸ்தான் அமைச்சர் கையிலிருந்து வெற்றி கோப்பையை வாங்க மறுத்த இந்திய வீரர்கள்…

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியினர் கோப்பையை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அமைச்சர் கைகளால்… Read More »பாகிஸ்தான் அமைச்சர் கையிலிருந்து வெற்றி கோப்பையை வாங்க மறுத்த இந்திய வீரர்கள்…

மௌனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா.. பரபரப்பு பதிவு

என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் 24 மணிநேரமாக அனுபவித்து வருகிறேன் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள்.… Read More »மௌனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா.. பரபரப்பு பதிவு

கரூர் சம்பவத்திற்கு கால தாமதமே காரணம்… மருது அழகுராஜ்

  • by Authour

அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பிறகு, ‘கரூர் சம்பவம் காலதாமதத்தால் நடந்த நிகழ்வு’ என பதிவிட்டிருக்கிறார் தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘#மன்னிக்க… Read More »கரூர் சம்பவத்திற்கு கால தாமதமே காரணம்… மருது அழகுராஜ்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்வு

தமிழகத்தில் இன்று (செப் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,600க்கு விற்பனை ஆகிறது.  கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்வு

கரூர் தவெக பிரசாரத்தில் நடந்த பெரும் தூயரம்… முதலமைச்சருடன் தொலைப்பேசியில் பேசிய ராகுல் காந்தி…

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக… Read More »கரூர் தவெக பிரசாரத்தில் நடந்த பெரும் தூயரம்… முதலமைச்சருடன் தொலைப்பேசியில் பேசிய ராகுல் காந்தி…

error: Content is protected !!