Skip to content

தமிழகம்

தவெகவில் சிறுபான்மையின நிர்வாகிகளுக்கு மதிப்பில்லை”- திமுகவில் இணைந்த ஒன்றிய செயலாளர்

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njசிறுபான்மை சமுதாய நிர்வாகிகளுக்கு கட்சியில் மதிப்பில்லை எனவும், செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் கூறி தவெக ஒன்றிய செயலாளர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். நாகை மாவட்டம் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளராக… Read More »தவெகவில் சிறுபான்மையின நிர்வாகிகளுக்கு மதிப்பில்லை”- திமுகவில் இணைந்த ஒன்றிய செயலாளர்

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 31-05-2025 முதல் 06-06-2025 வரை… Read More »தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

பாமக கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.. எம்.எல்.ஏ சதாசிவம்

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்டோர்… Read More »பாமக கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.. எம்.எல்.ஏ சதாசிவம்

70 அடி தூரம் உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்-நேரில் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூரில் கடல் சுமார் 70 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் பக்தர்கள் பச்சை படிந்த பாறை மேல் ஏறி நின்று குளித்து புகைப்படம் எடுத்து வருகிறார்கள். திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி… Read More »70 அடி தூரம் உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்-நேரில் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி

போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

இந்தியாவில் தேன் உற்பத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் தோட்டங்களில் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு மத்தியில் காலனி அமைத்து விவசாயிகள் தேன் உற்பத்தி செய்து… Read More »போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

கரூர் அருகே ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் ஏமூர் புதூரில் உள்ள பழனிச்சாமி… Read More »கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் காலியாக உள்ள… Read More »அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாஸ்க் கட்டாயம்- மீண்டும் கொரோனா- தமிழக சுகாதாரத்துறை அட்வைஸ்

கொரோனா மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில்… Read More »மாஸ்க் கட்டாயம்- மீண்டும் கொரோனா- தமிழக சுகாதாரத்துறை அட்வைஸ்

அத்தை இறப்புக்குக் கூட போகாமல்- வங்கி சேவை மையம் திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ..

மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.துரை வைகோ அவர்கள், நேற்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து கார்கில்… Read More »அத்தை இறப்புக்குக் கூட போகாமல்- வங்கி சேவை மையம் திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ..

நகைக் கடன் விதிகளை தளர்வு- முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை… Read More »நகைக் கடன் விதிகளை தளர்வு- முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

error: Content is protected !!