Skip to content

தமிழகம்

திருச்சி ஜிஎச்-ல் வெயிலால் பாதிக்கபடுவோருக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு…

கோடைகால வெப்ப அலை தாக்கத்தில் எப்படி நம்மை பாதுகாகத்து கொள்ள வேண்டும், எந்த விதமான உடைகள் அணிய வேண்டும் உள்ளிட்ட முன் எச்சரிக்கை தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »திருச்சி ஜிஎச்-ல் வெயிலால் பாதிக்கபடுவோருக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு…

விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம்…. விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் லாரன்ஸ்..

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்:- மயிலாடுதுறை அருகே தில்லையாடியில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி:-… Read More »விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம்…. விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் லாரன்ஸ்..

பெண்ணை பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால்… ஒழுங்கு நடவடிக்கை… கம்யூனிஸ்ட் வாசுகி…

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பெண்களைப் பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்… Read More »பெண்ணை பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால்… ஒழுங்கு நடவடிக்கை… கம்யூனிஸ்ட் வாசுகி…

பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு;… போலீசார்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

புதுக்கோட்டை சமீப காலமாக கஞ்சா கோட்டையாக மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்தக் கஞ்சா கும்பல் களமிறங்கி விற்பனை செய்து வருகிறது. சிறுவர்களையும், இளைஞர்களையும் முதலில் கஞ்சா… Read More »பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு;… போலீசார்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றி கட்ட கோரிக்கை….

அரியலூர் மாவட்டம் வங்குடி கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னாவை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் வங்குடி கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு… Read More »புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றி கட்ட கோரிக்கை….

நாளை மறுநாள் …. தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது அக்னிவெயில் சுட்டெரித்து வருகிறது. அத்துடன்  வெப்ப அலையும் வீசுகிறது. இது  எப்போது குறையும் என்று  மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிட்டுள்ள செய்தியி்ல்… Read More »நாளை மறுநாள் …. தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கடும் வெயில்…. வாகன ஓட்டிகளுக்கு பசுமை பந்தல் அமைத்த போலீசார்….

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள் நிழல்களில் நின்றும் வெயில் என் தாக்கத்திற்காக இளநீர் மோர் போன்ற குளிர்பானங்கள் குறித்து மேலும் சமாளித்து வருகின்றனர் இருந்த… Read More »கடும் வெயில்…. வாகன ஓட்டிகளுக்கு பசுமை பந்தல் அமைத்த போலீசார்….

குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் கீழ வீதி மற்றும் தேரடி தெருவில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக ஊராட்சி நிர்லவாகத்தின் மூலம், குடிநீர் வழங்கப்படவில்லை… Read More »குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளம் அறிவியல், பட்டயப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான… Read More »கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

கத்திரி வெயில் தாக்கமும், வெப்ப அலையும் தமிழ்நாட்டில் மக்களை வாட்டி வதைக்கிறது.  வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க  ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.  திருச்சி,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம்… Read More »திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

error: Content is protected !!