Skip to content

தமிழகம்

கள்ளத்தனமாக மது விற்றதை தட்டி கேட்ட வாலிபர் அடித்து கொலை…

பெரம்பலூர் அருகே பாடலூர் கிராமத்தில் ஆனந்தகுமார்(50) என்பவர் வசித்து வருகிறார் அவரது வீட்டின் அருகே குடியிருக்கும் சுரேஷ் என்பவருக்கும் குடிநீர் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை இருந்து வந்ததாகவும் இந்நிலையில் இன்று காலை 10 மணி… Read More »கள்ளத்தனமாக மது விற்றதை தட்டி கேட்ட வாலிபர் அடித்து கொலை…

தஞ்சை மாணவி உள்பட 5 பேர் கடலில் பலி….. குமரிக்கடல் சோகம் …..புதிய தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில்(லெமூரியா கண்டத்தின் பெயரில் சூட்டப்பட்ட பெயர்). இது தற்போது சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.இந்த  கடற்கரைக்கு  திருச்சி தனியார்  மருத்துவ கல்லூரி  மாணவ, மாணவிகள்  சென்றனர். இன்று  காலை 10 மணி… Read More »தஞ்சை மாணவி உள்பட 5 பேர் கடலில் பலி….. குமரிக்கடல் சோகம் …..புதிய தகவல்

சவுக்கு சங்கர் அவதூறு பேட்டி….. ஒளிபரப்பிய யூ டியூப் மீதும் வழக்கு

யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் ம் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோவை சைபர் கிரைம்… Read More »சவுக்கு சங்கர் அவதூறு பேட்டி….. ஒளிபரப்பிய யூ டியூப் மீதும் வழக்கு

மயிலாடுதுறை… +2 பொதுத்தேர்வு.. 3 பாடத்தில் 100% மதிப்பெண் பெற்று 595மார்க் எடுத்த மாணவி..

12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.… Read More »மயிலாடுதுறை… +2 பொதுத்தேர்வு.. 3 பாடத்தில் 100% மதிப்பெண் பெற்று 595மார்க் எடுத்த மாணவி..

கோவையில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி…ஆயிரக்கணக்கான வீரர்,வீராங்கனைகள் பங்கேற்பு..

சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பாக ,தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் கோவை டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார்… Read More »கோவையில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி…ஆயிரக்கணக்கான வீரர்,வீராங்கனைகள் பங்கேற்பு..

முன்னாள் அவை தலைவர் துரைசாமி மதிமுக கட்சி குறித்து பேச அருகதையற்றவர்…..

ம.தி.மு.க கட்சி துவங்க பட்டு 30 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 31-வது ஆண்டு துவக்கவிழா கொண்டாட பட்டு வருகின்றது. இதன் வரு பகுதியாக இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக கட்சியின்… Read More »முன்னாள் அவை தலைவர் துரைசாமி மதிமுக கட்சி குறித்து பேச அருகதையற்றவர்…..

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடையாக உள்ள மரங்கள்… கலெக்டரிடம் மனு…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிட்ட சூராம்பாளையம், , குரும்பபாளையம், ஆட்சி பட்டி ஊர் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தின் நேர்முக உதவியாளர் காயத்ரியிடம் மனு அளித்தனர், மனுவில் திண்டுக்கல் சாம்ராஜ்நகர் நெடுஞ்சாலை… Read More »நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடையாக உள்ள மரங்கள்… கலெக்டரிடம் மனு…

திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பயிற்சி மருத்துவர் திருச்சி  எஸ்ஆர்எம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். அவரது சகோதரர் திருமணத்திற்காக நேற்று அவருடன் பயின்று வரும் மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரி… Read More »திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

அரியலூர்…. தனது வீட்டை மீட்டுத்தரக்கோரி பெண் தன் 5 குழந்தைகளுடன் தர்ணா….

அரியலூர் மாவட்டம் ஆலத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலவன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை வழி சொத்தை தனது உடன்பிறந்த நான்கு சகோதரர்களுக்கும் பிரித்துக் கொடுத்த நிலையில், தனக்கு உரிய… Read More »அரியலூர்…. தனது வீட்டை மீட்டுத்தரக்கோரி பெண் தன் 5 குழந்தைகளுடன் தர்ணா….

அரியலூர்…. கனரக வாகனம் மோதி நாய் பலி…. அடிக்கடி விபத்து…பொதுமக்கள் போராட்டம்…

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விதிமுறைகளை மீறி இரவு பகல் பாராமல் 500-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் ஏரிகளில் மண் எடுத்துச்… Read More »அரியலூர்…. கனரக வாகனம் மோதி நாய் பலி…. அடிக்கடி விபத்து…பொதுமக்கள் போராட்டம்…

error: Content is protected !!