Skip to content

தமிழகம்

மக்களவை தேர்தல்…கரூரில் இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் மாற்றியமைப்பு….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி நகர பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள், இஸ்லாமிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் படி செயல்படுவது வழக்கம். அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி மட்டும் சுமார் 40 க்கும்… Read More »மக்களவை தேர்தல்…கரூரில் இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் மாற்றியமைப்பு….

பெரம்பலூர் அருகே பாஜக நிர்வாகிகள் 2 பேருக்கு கத்தி குத்து….

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கந்தசாமி – லட்சுமணன். கந்தசாமி பாரதிய ஜனதா கட்சியில் பெரம்பலூர் தெற்கு ஒன்றிய தலைவராக பொறுப்பில் உள்ளார்.இந்நிலையில் சகோதரர்கள் கந்தசாமி மற்றும் லட்சுமணன் இன்று… Read More »பெரம்பலூர் அருகே பாஜக நிர்வாகிகள் 2 பேருக்கு கத்தி குத்து….

ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் -3 குழந்தைகள் சடலமாக மீட்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் வளவனேரி கிராமத்ததை சேர்ந்தவர் ராஜா இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி (35). இவர்களுக்கு 12 வயதில் பிரசாத் என்ற மகனும் இரண்டு வயதில் சாத்விக் சாத்விகா… Read More »ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் -3 குழந்தைகள் சடலமாக மீட்பு…

முதல்வர் ஸ்டாலினுக்காக ஸ்வீட் வாங்கிய ராகுல் … கோவையில் ருசிகரம்..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கோவையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த பிரமாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக… Read More »முதல்வர் ஸ்டாலினுக்காக ஸ்வீட் வாங்கிய ராகுல் … கோவையில் ருசிகரம்..

அரியலூர் சோளக்காட்டில் சிறுத்தை… பிடிக்க கூண்டு ரெடி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்த சிறுத்தை அருகே உள்ள நின்னியூர் காலனி தெரு அருகே கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுத்தை பிடிக்கும் கூட்டு செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் இருந்து நின்னியூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.… Read More »அரியலூர் சோளக்காட்டில் சிறுத்தை… பிடிக்க கூண்டு ரெடி..

பாஜகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி..

கோவை பீளமேடு பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நா. கார்த்திக், “நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10.40 வரை… Read More »பாஜகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி..

தமிழ்நாட்டில் பரவலாக மழை….. குற்றால அருவிகளில் தண்ணீர்

  • by Authour

தமிழகத்தில்  கடந்த 2 நாட்களாக பரவலாக  மழை பெய்து வருகிறது. நேற்று  தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுவட்டாரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை  புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர… Read More »தமிழ்நாட்டில் பரவலாக மழை….. குற்றால அருவிகளில் தண்ணீர்

சிறுத்தை நடமாட்டம்..அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை பின்புறம் நேற்று இரவு சிறுத்தை ஒன்று நடமாடியது. அப்பகுதியை சேர்ந்த புண்ணியகோடி என்ற பெண் சிறுத்தையை பார்த்தவுடன் செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அரியலூர் மாவட்ட… Read More »சிறுத்தை நடமாட்டம்..அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது பெற்றோர், நடிகர் பாலாவிடம் உதவி கேட்டிருந்தனர். இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸூடன் கைகோர்த்த பாலா இது குறித்தான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித்… Read More »மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூரில்  சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வரப்பெற்றதை தொடர்ந்து வனத்துறை, காவல்துறை… Read More »அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

error: Content is protected !!