Skip to content

தமிழகம்

கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் இரா.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட… Read More »கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

கடல் அரிப்பை தடுக்க நாகையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை..

பருவ மழை காலங்களின் போது கடலோரப் பகுதியில் ஏற்படும் வெள்ளத்தினால் நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் கிராமத்தில் கடலரிப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று… Read More »கடல் அரிப்பை தடுக்க நாகையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை..

கஞ்சா விற்றதாக 3 சிறுவர்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைப்பு…

கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த ஆண்டிப்பாளையம் அருகே முட்புதர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அதே கிராமத்தை சார்ந்த பிரகதீஸ் என்ற 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்துள்ளான். அவர்களை பிடித்து அப்பகுதி… Read More »கஞ்சா விற்றதாக 3 சிறுவர்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைப்பு…

காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி….

அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலைய சரகம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரியில் காவல் துறைத் தலைவர் சாமுண்டீஸ்வரி (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட… Read More »காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி….

புதுக்கோட்டை உள்பட 4 நகராட்சிகள்….. மாநகராட்சியாக தரம் உயர்கிறது

தமிழ்நாட்டில் தற்போது  சென்னை பெருநகர மாநகராட்சி, திருச்சி, கோவை, மதுரை, தஞ்சை, கும்பகோணம், சேலம், நெல்லை, நாகர்கோவில்,  கரூர், ஓசூர், தூத்துக்குடி, சிவகாசி, கடலூர், வேலூர்,  காஞ்சிபுரம்,  ஆவடி, தாம்பரம் திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் … Read More »புதுக்கோட்டை உள்பட 4 நகராட்சிகள்….. மாநகராட்சியாக தரம் உயர்கிறது

அரியலூர் – திருச்சி (1-1) பஸ் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் அரியலூர் – திருச்சி (1-1) இடைநில்லா பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள்… Read More »அரியலூர் – திருச்சி (1-1) பஸ் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றிபெறும்…. கன்னியாகுமரி கூட்டத்தில் மோடி பேச்சு

  • by Authour

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் இன்று காலை பாஜக தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில்  கலந்து கொள்ள பிரதமர் மோடி 11.30 மணிக்கு மேடைக்கு வந்தார்.  அதைத் தொடர்ந்து  முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  வரவேற்று… Read More »திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றிபெறும்…. கன்னியாகுமரி கூட்டத்தில் மோடி பேச்சு

கரூரில் சாலை வசதி அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் 16வது வார்டு ஜே.ஜே.கார்டன், ரேஷன் கடை சந்து உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி இல்லை எனக் கூறி பொதுமக்கள் காந்திகிராமம் E.B… Read More »கரூரில் சாலை வசதி அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

கரூரில் போதை ஊசி தயாரித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை… 6 பேர் கைது..

கரூரில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் சிலரின் செயல்பாடுகளில் சந்தேகத்துக்கு இடமான மாற்றம் ஏற்பட்டதை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இதில் வலி நிவாரண மாத்திரைகளை போதை ஊசியாக பயன்படுத்துவதாக வெங்கமேடு பகுதியைச்… Read More »கரூரில் போதை ஊசி தயாரித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை… 6 பேர் கைது..

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாகமங்கலம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் ( 39) இவர் சமையல் கலைஞராக உள்ளார். இந்நிலையில் விக்கிரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

error: Content is protected !!