Skip to content

தமிழகம்

வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் அடுத்ததடுத்து பலியான சோகம்….

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள்… Read More »வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் அடுத்ததடுத்து பலியான சோகம்….

மக்களவை தேர்தல் : பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டி!..

  • by Authour

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல்… Read More »மக்களவை தேர்தல் : பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டி!..

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம்…

கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார்.  இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இவர் வலம் வருகிறார்.… Read More »பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம்…

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்…

  • by Authour

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிப்பு  வௌியிடப்பட்டுள்ளது. இடைதேர்தல் நடைபெறும் விளவங்கோடு தொகுதி காங்., வேட்பாளராக தாரகை கத்பர்ட் என அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.  மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.… Read More »நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்…

கோவை அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

  • by Authour

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அவரோடு அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி… Read More »கோவை அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

வாக்கிங் சென்ற தலைமை ஆசிரியையிடம் 7பவுன் தங்க நகை பறித்த நபர் கைது…

  • by Authour

காரைக்கால் ரயில் நிலைய நடைபாதையில், கடந்த 7-ந் தேதி நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை கழுத்திலிருந்த 7 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்த கேரளாவைச் சேர்ந்த நபரை காரைக்கால் நகர… Read More »வாக்கிங் சென்ற தலைமை ஆசிரியையிடம் 7பவுன் தங்க நகை பறித்த நபர் கைது…

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ- மாணவர்களுக்கு பாபநாசம் எம்எல்ஏ வாழ்த்து..

  • by Authour

மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.… Read More »10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ- மாணவர்களுக்கு பாபநாசம் எம்எல்ஏ வாழ்த்து..

அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி ஆலய பிரம்மோத்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி புறப்பாடு ஹம்ஸ,… Read More »அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

திருச்சி அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி..

சென்னையில் இருந்து கரந்தைக்குச் முறையான ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற தொழிலதிபரிடம் திருவெறும்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் ரூ2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள… Read More »திருச்சி அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி..

கரூரில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தாந்தோணிமலை மில்கேட் அருகில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டு, அங்கிருந்து பேரணியாக தாந்தோணிமலை கடைவீதி வழியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு… Read More »கரூரில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…

error: Content is protected !!