Skip to content

தமிழகம்

காங்கிரசுக்கு…….கரூர், நெல்லை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு

  • by Authour

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.   அந்த 10 தொகுதிகள் விவரம் வருமாறு: திருவள்ளூர்(தனி) கடலூர், கிருஷ்ணகிரி,  விருதுநகர்,  சிவகங்கை,  கரூர், கன்னியாகுமரி,  மயிலாடுதுறை, கன்னியாகுமரி. இதற்கான ஒப்பந்தத்தில்… Read More »காங்கிரசுக்கு…….கரூர், நெல்லை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு

கூலிதொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்… விசிகவினர் எஸ்பியிடம் புகார்..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ராங்கியம் தெற்கு காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (35)கூலி தொழிலாளியான இவர் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தபோது சாலையோரத்தில் மது… Read More »கூலிதொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்… விசிகவினர் எஸ்பியிடம் புகார்..

நாமக்கல்……கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி

திமுக கூட்டணியில் உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவை தொகுதி  ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின்   தலைவர் ஈஸ்வரன் அறிவித்து இருந்தார். அதன்படி  நாமகல்… Read More »நாமக்கல்……கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல… அரசு ஆசிரியர் வீட்டில் டிஜிட்டல் பேனர்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையம் வசிப்பவர் செந்தில் குமார். இவர் குப்பாண்டியூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செந்தில் வடிவு கரூர் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றி… Read More »எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல… அரசு ஆசிரியர் வீட்டில் டிஜிட்டல் பேனர்..

பொன்முடிக்கு பதவிபிரமாணம் செய்துவைக்க மறுப்பு….. கவர்னர் மீதுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி,  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஐகோர்ட் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. இதனால் அமைச்சர் பதவியும் இழந்தார். … Read More »பொன்முடிக்கு பதவிபிரமாணம் செய்துவைக்க மறுப்பு….. கவர்னர் மீதுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு

தைலாபுரத்தில் இன்று மாலை…..பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.  இந்த நிலையில் இன்று மாலை  தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் … Read More »தைலாபுரத்தில் இன்று மாலை…..பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

  • by Authour

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை,  2 பதவிகளையும் ராஜினாமா செய்கிறார்.  அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.  அவர்  இன்று பதவிகளை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு… Read More »கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

அதிமுக கொடி, சின்னம்…… ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

  • by Authour

அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த… Read More »அதிமுக கொடி, சின்னம்…… ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

திருச்சியில் ரூ. 1.92 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.  எனவே  உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம்… Read More »திருச்சியில் ரூ. 1.92 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

திருச்செந்தூர் கோயிலில் ஓபிஎஸ் மனமுருக வேண்டுதல்….

உட்கட்சி பிரச்சினை காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது அணியினர் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று… Read More »திருச்செந்தூர் கோயிலில் ஓபிஎஸ் மனமுருக வேண்டுதல்….

error: Content is protected !!