Skip to content

தமிழகம்

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் வரும் சித்திரை மாதம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருவார்கள். தேரோடும் வீதிகளான மேலவீதியில் இருந்து தெற்கு வீதிக்கு திரும்பும் பகுதியில் மத்திய… Read More »பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை

திறன்படிப்பு உதவி திட்ட தேர்வு… பாபநாசம் மாணவி வெற்றி… பாராட்டு விழா..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவி மோனிகா 2023- 24ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில் வெற்றி… Read More »திறன்படிப்பு உதவி திட்ட தேர்வு… பாபநாசம் மாணவி வெற்றி… பாராட்டு விழா..

பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. செயல் அலுவலர் விக்னேஷ் தலைமை வைத்து பணிகளை தொடக்கி வைத்தார். புதுச்சேரியில் இருந்து 50 சிவனடியார்கள் வருகை புரிந்து கோயிலில் படர்ந்து… Read More »பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி…

தஞ்சையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, தேப்பெருமாநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். இந்த பேரணியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒன்றிய… Read More »தஞ்சையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தங்கம் விலை புதிய உச்சம்…

தமிழகத்தில் இன்றும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.6,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து… Read More »தங்கம் விலை புதிய உச்சம்…

மக்களவை தேர்தல் எப்போது? …… 14ம் தேதி அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற  தேர்தல்  அறிவிப்பு தேதி அறிவிப்பை இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.  இந்திய தேர்தல் ஆணையமும்  தேர்தலுக்கான  அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது.  தேர்தல் தேதியை வரும்  14 அல்லது 15 ம்… Read More »மக்களவை தேர்தல் எப்போது? …… 14ம் தேதி அறிவிப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பூராடம் நட்சத்திரத்தில் எம்பிரான் காரிநாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் எம்பிரான்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

  • by Authour

.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கடந்த 2006-11 திமுக ஆட்சியில்  இதே துறைக்கு அமைச்சராக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2011-ல்பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது… Read More »திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

தமிழக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புயல் பாதுகாப்பு கட்டிடம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு… Read More »நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

மார்ச்6…….மீண்டும் வரலாறு படைப்போம்….முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின்  தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மார்ச் 6….. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்.பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய… Read More »மார்ச்6…….மீண்டும் வரலாறு படைப்போம்….முதல்வர் ஸ்டாலின் சூளுரை

error: Content is protected !!