Skip to content

தமிழகம்

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை….. அரியலூரில் ஊராட்சி இயக்குனர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் , பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து  கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு,  மாவட்ட… Read More »கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை….. அரியலூரில் ஊராட்சி இயக்குனர் ஆய்வு

வளைகாப்புக்கு சென்ற கர்ப்பிணி….. உளுந்தூர்பேட்டையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

சென்னையில் நேற்று  கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள்,… Read More »வளைகாப்புக்கு சென்ற கர்ப்பிணி….. உளுந்தூர்பேட்டையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

தேயிலை தோட்ட தொழிலாளர் மின்சார டவர் மீது ஏறி தர்ணா… கோவை அருகே பரபரப்பு

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் அமைந்துள்ள பாரீ ஆக்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் வீரமணி வயது 57 இவரது மனைவி ராணி அதே பகுதியில் கடந்த 37 ஆண்டுகளாக நிரந்தர பணியாளராக பணி செய்துள்ளார். தன்னுடைய… Read More »தேயிலை தோட்ட தொழிலாளர் மின்சார டவர் மீது ஏறி தர்ணா… கோவை அருகே பரபரப்பு

தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!…

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், சில மாவட்டங்களில் கோடை மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில், நீலகிரி, ஏற்காடு மலையில் சில பகுதிகளிலும், அவிநாசியில் சில இடங்களிலும்… Read More »தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!…

திருச்சியில் இன்று 109.4 டிகிரி வெயில்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசுகிறது.  இன்னும் சில நாட்கள் இதே நிலை தான் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட திருச்சியில் 109.4 டிகிரி… Read More »திருச்சியில் இன்று 109.4 டிகிரி வெயில்

உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் 9 வயது சர்வாணிகா…..

ஐரோப்பிய நாடான அல்பேனியா (Albania)வில் 25-04-2024 முதல் 29-04-2024 வரை நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப்( WORLD CADET RAPID CHESS CHAMPIONSHIP-2024) போட்டிகளில் Under-10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா… Read More »உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் 9 வயது சர்வாணிகா…..

தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்..

காவிரி மேலாண்மை ஆணையம் மேகத்தாட்டு அணை கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலக்காட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்… Read More »தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்..

தமிழ் பல்கலை., நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு அலுவல் நிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிர்வாகப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.… Read More »தமிழ் பல்கலை., நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு அலுவல் நிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்…

போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

சென்னையில் மெத்தபட்டமைன்  என்ற போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என … Read More »போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்… இந்திய ஒற்றுமை இயக்கம் மனு…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு… Read More »பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்… இந்திய ஒற்றுமை இயக்கம் மனு…

error: Content is protected !!