Skip to content

தமிழகம்

ஒரே இரவில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டி கொடூர கொலை…

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ் புதுப்பேட்டை பகுதியில் பாலு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். பாலுவின் மனைவி வேறு ஒரு ஆணுடன் தவறான தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன்… Read More »ஒரே இரவில் 2 பெண்கள் உட்பட 3 பேர் வெட்டி கொடூர கொலை…

தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை… Read More »தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த விவகாரம். அரசு பஸ்சின் டிரைவர்- கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரையும் சஸ்பெண்ட்  செய்து… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி

தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இன்று கனமழை  பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை , திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி,தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் கனமழை பெய்யக்கூடும். நாளை, கிருஷ்ணகிரி,… Read More »தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

மருத்துவ குணம் கொண்ட ஒரு கத்தாழை மீன் ரூ.26 ஆயிரத்திற்கு விற்பனை

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzமுத்துப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மருத்துவ குணம் கொண்ட 4 கிலோ எடை கொண்ட ஒரு கத்தாழை மீன் ரூ.25 ஆயிரத்திற்கு போட்டி போட்டி ஏலம் எடுத்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடல் சார்ந்த பகுதி… Read More »மருத்துவ குணம் கொண்ட ஒரு கத்தாழை மீன் ரூ.26 ஆயிரத்திற்கு விற்பனை

அரியலூர்-உயர்அழுத்த மின்சாரம்- ஊர் முழுவதும் டிவி-பிரிட்ஜ் பழுது..

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzஅரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம் தேளூர்மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சிக்குட்பட்ட வள்ளக்குளம் கிராமத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட அதிகபடியான மின்சாரத்தின் காரணமாக ஊர் முழுவதும் அனைத்து வீடுகளிலும் TV. ப்ரிஜ் மின்விசிறி லைட்… Read More »அரியலூர்-உயர்அழுத்த மின்சாரம்- ஊர் முழுவதும் டிவி-பிரிட்ஜ் பழுது..

10, 11ம் வகுப்பு ரிசல்ட் 16ல் வெளியாகிறது

https://youtu.be/tFqL8iOr0_0?si=pEniHAMCxdhV26ggதமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு  மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடந்தது. மொத்தம் 9 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியாகும்… Read More »10, 11ம் வகுப்பு ரிசல்ட் 16ல் வெளியாகிறது

சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி… ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரிக்கையில், பொள்ளாச்சி பாலியல் வழக்குத்… Read More »சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி… ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்..இஸ்ரோ தலைவர்

தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கலந்து கொண்டு பி.எட் பயிற்சி முடித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு பட்டமளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சந்திராயன்-2… Read More »நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்..இஸ்ரோ தலைவர்

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு.. தவெக தலைவர் விஜய் வரவேற்பு..

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று… Read More »பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு.. தவெக தலைவர் விஜய் வரவேற்பு..

error: Content is protected !!