Skip to content

தமிழகம்

புதுகையில் ஸ்டாலின் குரல்… அமைச்சர் ரகுபதி திண்ணைப்பிரசாரம்…

அரிமளம் ஒன்றியத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற அரசின் 2.1/2 ஆண்டு சாதனைகள் நோட்டீஸை அமைச்சர் ரகுபதி பொதுமக்களிடம் வழங்கினார். அருகில் ஒன்றிய சேர்மன் மேகலா,மாவட்ட கவுன்சிலர்கலைவாணி,அரிமளம் டவுன் பஞ்.தலைவர் மாரிக்கண்ணு திமுக ஒன்றிய… Read More »புதுகையில் ஸ்டாலின் குரல்… அமைச்சர் ரகுபதி திண்ணைப்பிரசாரம்…

புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பேரானூர் கிராமத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை… Read More »புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

2 சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை “ஆ” கிராமம், பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02.2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் செல்வி.சஜிதா (வயது 13) த/பெ.முத்துக்குமார் மற்றும் செல்வி.தர்ஷினி (வயது… Read More »2 சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

ஒன்பது தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒன்பது தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கி சிறப்பித்து, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.… Read More »ஒன்பது தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானை குட்டிகளுடன் சாலையைக் கடந்ததால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வால்பாறை ஆனைமலை புலிகள்… Read More »வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

தஞ்சையில் இருந்து 4000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையில் இருந்து 4000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு..

விளவங்கோடு தொகுதி…. காலியானது…. கெசட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி சமீபத்தில் பாஜவில் இணைந்தார். இதனை தொடர்ந்து தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறியிருந்தார். அதன்படி, சபாநாயகர் அப்பாவு… Read More »விளவங்கோடு தொகுதி…. காலியானது…. கெசட்டில் அறிவிப்பு

முதல்வர் பிறந்த நாள்……3 நாட்கள் பொதுக்கூட்டங்கள்…. திமுக அறிவிப்பு

திமுக பொதுச்செயலாளர் துரைமுரகன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள்… Read More »முதல்வர் பிறந்த நாள்……3 நாட்கள் பொதுக்கூட்டங்கள்…. திமுக அறிவிப்பு

கோவையில் கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற போலீசார்…

  • by Authour

கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தேர் திருவிழாவை காண்பதற்கு வருவர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள்… Read More »கோவையில் கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற போலீசார்…

தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…

மே 17, இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், இம்முறை பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், மதவாத பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தங்களது பரப்புரை இருக்கும்… Read More »தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…

error: Content is protected !!