Skip to content

தமிழகம்

சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை கேட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும். விவசாயிகள் மீது காவல்துறையை வைத்து கண்ணீர் புகை குண்டு மற்றும் தாக்குதல் நடத்தி விவசாயிகளை நசுக்கின்ற ஒடுக்க… Read More »சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

கயல் தினகரன் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

கயல் தினகரன் இயற்கையின் மடியில் துயில் கொள்ளச் சென்றிருப்பது கழகத்துக்குப் பேரிழப்பாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…  கொள்கை விளக்காக ஒளிவீசிய நமது கழக இலக்கிய… Read More »கயல் தினகரன் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

அரியலூரில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்விக்கடன்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கலெக்டர் கூறியதாவது… அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவிப் பெற்று, கல்வி பயின்று வாழ்கையில்… Read More »அரியலூரில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்விக்கடன்…

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை கோவிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் திருத்தேர் மற்றும் தெப்பத்தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். தென் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோவிலில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேரோட்டத்தை… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

செந்தில் பாலாஜி ஜாமின் மனு… 21ம் தேதி விசாரணை

  • by Authour

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை… Read More »செந்தில் பாலாஜி ஜாமின் மனு… 21ம் தேதி விசாரணை

மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

  • by Authour

புதுக்கோட்டையில் தலைமை தபால்நிலையம் முன்பு தொ.மு.ச.உள்ளிட்ட அனைத்து தோழமை தொழிற்சங்கத்தினர் மக்கள் விரோத பிஜே.பி.மோடி அரசைக்கண்டித்து பொதுவேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதொ.மு.சசெயலாளர்கி.கணபதி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கு மேற்பட்டோர் போலீஸாரால்… Read More »மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

சிறுவளூர் அரசு பள்ளியில் திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா…

அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 22 ஆவது பள்ளி ஆண்டு விழா, திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா தமிழ் கூடல் விழா பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.… Read More »சிறுவளூர் அரசு பள்ளியில் திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா…

வட்டாட்சியரை தாக்கிய வழக்கு… மு.க.அழகிரி உட்பட 11 பேர் விடுதலை…

  • by Authour

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு… Read More »வட்டாட்சியரை தாக்கிய வழக்கு… மு.க.அழகிரி உட்பட 11 பேர் விடுதலை…

மாஞ்சோலைக்கு சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு நிபந்தனை…. வனத்துறை..

  • by Authour

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல 16.02.2024-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கீழ்க்கண்ட விபரப்படி அனுமதிக்கப்படுகிறது. 1) துணை இயக்குநர் வன உயிரினக் காப்பாளர், புலிகள் காப்பகம்,… Read More »மாஞ்சோலைக்கு சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு நிபந்தனை…. வனத்துறை..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு….

  • by Authour

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிவு காரணமாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு….

error: Content is protected !!