Skip to content

தமிழகம்

நாகை அருகே திடீர் தீ…. தரைமட்டமான கூரை வீடு… 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..

  • by Authour

நாகை அடுத்த நாகூர் தியாகராஜத்தெருவில் வசித்து வரும் சரவணபாண்டியன் அருகிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி இழங்கனி மன்னார்குடி உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் சரவணபாண்டியன் தனியாக வீட்டில் இரவு… Read More »நாகை அருகே திடீர் தீ…. தரைமட்டமான கூரை வீடு… 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..

சட்லஜ் நதியில் மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி உடல்.. சென்னையில் இன்று தகனம்…

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர்… Read More »சட்லஜ் நதியில் மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி உடல்.. சென்னையில் இன்று தகனம்…

குப்பை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த ஊ.ம. தலைவர்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆணைக்கிணங்க கூடுதல் ஆசிரியர் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் மாதத்தின் முதல் திங்கள் கிழமை தோறும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தஞ்சாவூர்… Read More »குப்பை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த ஊ.ம. தலைவர்….

கடற்கரையில் கரை ஒதுங்கிய உருளை வடிவிலான எச்சரிக்கை வாசகம்.. பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராம கடற்கரை பகுதியில் இன்று காலை உலோகத்தால் ஆன உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார்… Read More »கடற்கரையில் கரை ஒதுங்கிய உருளை வடிவிலான எச்சரிக்கை வாசகம்.. பரபரப்பு..

சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி…. விசாரணை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் குரல் மணி 50 இவர் தனக்கு சொந்தமான பைபர் படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா கிள்ளை பில்லுமேடு பகுதியைச் சேர்ந்த… Read More »சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி…. விசாரணை..

292 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி… Read More »292 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு…

8 நாட்களுக்கு பிறகு வெற்றிதுரைசாமியின் உடல் மீட்பு…

இமாச்சலப் பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத்… Read More »8 நாட்களுக்கு பிறகு வெற்றிதுரைசாமியின் உடல் மீட்பு…

எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

  • by Authour

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ்(32) என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.அவரது தோட்டத்து வீட்டில் தற்போது அவரது மனைவி அருள்பிரியா(30),தந்தை செல்வகுமார்(60), தாய்… Read More »எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி..

கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி – பாராளுமன்ற தேர்தலில் ஜோதிமணிக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என காங்கிரஸ் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம். கரூர் மாவட்ட காங்கிரஸ்… Read More »கரூரில் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்கொடி..

கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

  • by Authour

கரூர் எம்.பி ஜோதிமணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தொண்டர். கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோதிமணி கட்சி தொண்டர்களை… Read More »கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

error: Content is protected !!