Skip to content

தமிழகம்

தமிழகத்தில் 39ம் திமுகவுக்கே… அதிமுக, பாஜவுக்கு பூஜ்யம்…புதிய சர்வே…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றி Mood Of the Nation 2024 என்ற பெயரில் இந்தியா டூடே சார்பில் நாடு முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. கடந்த… Read More »தமிழகத்தில் 39ம் திமுகவுக்கே… அதிமுக, பாஜவுக்கு பூஜ்யம்…புதிய சர்வே…

பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

கோவை, பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2018ம் ஆண்டு தினேஷ்குமார் என்பவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார். வழக்கில் தினேஷ்குமாருக்கு ஆயுள்… Read More »பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த பலே அர்ச்சகர்…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த  8… Read More »அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த பலே அர்ச்சகர்…

கல்குவாரியில் மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாப பலி…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெரும்பாக்கத்தில்  டி.பி.எல் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய… Read More »கல்குவாரியில் மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாப பலி…

குடுகுடுப்பைக்காரர் வேஷமிட்டு திமுகவுக்கு பிரச்சாரத்தை தொடங்கிய சேலம் கோவிந்தன்…

திமுக தலைமைக் கழக பேச்சாளரான சேலம் கோவிந்தன் திமுக மேடைகளில் சிறந்த பேச்சாளராக விளங்கி வருகிறார். பொதுக்கூட்டங்கள் இல்லாத நேரத்தில்  தன்னை குடுகுடுப்பைக்காரர் போல அலங்கரித்துக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சென்று திமுகவுக்கு ஆதரவாக அவர்… Read More »குடுகுடுப்பைக்காரர் வேஷமிட்டு திமுகவுக்கு பிரச்சாரத்தை தொடங்கிய சேலம் கோவிந்தன்…

கரூரில் தாறுமாறாக வந்த கனரக ஆட்டோ மோதி இளைஞர் படுகாயம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் TATA ACE கனரக வாகனத்தை ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுனர் இருசக்கர வாகனங்கள் மீது லேசாக மோதியதால், வாகன ஓட்டிகள் அவரை பின் தொடர்ந்து துரத்தி… Read More »கரூரில் தாறுமாறாக வந்த கனரக ஆட்டோ மோதி இளைஞர் படுகாயம்…

அரியலூரில் 7,555 பயனாளிகளுக்கு ரூ.38.05 கோடி மதிப்பில் வங்கி நேரடி கடனுதவி…

அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அனிதா அரங்கத்தில் 513 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7555 பயனாளிகளுக்கு 38.05 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு, சுழல்… Read More »அரியலூரில் 7,555 பயனாளிகளுக்கு ரூ.38.05 கோடி மதிப்பில் வங்கி நேரடி கடனுதவி…

அண்ணாமலை அல்ல அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.. ஆர்.பி.உதயகுமார்….

  • by Authour

தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை பாராட்டும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீரர்களுக்கு மதுரையில் பொன்னாடை அணிவித்துக் கவுரவித்தார். இதன் பின்… Read More »அண்ணாமலை அல்ல அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.. ஆர்.பி.உதயகுமார்….

தமிழகத்திற்கு மேலும் 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்…. சத்யபிரதா சாகுவுக்கு நெருக்கடியா?

  • by Authour

மக்களவை  தேர்தல் தேதி  விரைவில்  வெளியாக இருக்கிறது.  தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர்  சத்யபிரதா சாகு. இவர்  கடந்த 2018 முதல்  இந்த பதவியில் இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை… Read More »தமிழகத்திற்கு மேலும் 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்…. சத்யபிரதா சாகுவுக்கு நெருக்கடியா?

புதுகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதிஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.… Read More »புதுகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்…

error: Content is protected !!