Skip to content

தமிழகம்

கோவையில் NIA அதிகாரிகள் சோதனை….

  • by Authour

கோவை, ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ரஞ்சித் வீடு. காளப்பட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீடு ஆகிய இரு வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை. சேலம் மாவட்டம்,… Read More »கோவையில் NIA அதிகாரிகள் சோதனை….

புதுகையில் டேபிள் டென்னிஸ் விளையாடிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், 3வது மாநில அளவிலான 14வயதிற்குட்ட மாணவ-மாணவிகளுக்கான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகளை. சட்டம் நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்… Read More »புதுகையில் டேபிள் டென்னிஸ் விளையாடிய அமைச்சர் ரகுபதி…

கட்சி அறிவித்ததும் பிரமாண்ட மாநாடு…?… விஜய் திட்டம்..

கட்சி மற்றும் கொடியை பதிவு செய்த பின்னர் பிரமாண்ட மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மேற்கு மண்டலம் அல்லது வட மண்டலத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய்.  மாவட்டம் முதல் ஒன்றியம் வரை… Read More »கட்சி அறிவித்ததும் பிரமாண்ட மாநாடு…?… விஜய் திட்டம்..

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் காலனி தெருவை சேர்ந்த வீரபாண்டியன் என்பவர் அதே பகுதியில் 11 ஆம் வகுப்பு பயிலும் ஒரு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி… Read More »சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது…

குடிபோதையில் காவல்துறை வாகனத்தை இயக்கிய காவலர்….திருச்சி அருகே 2 பேர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே சீலைப் பிள்ளையார் புத்தூரில் இரு சமுதாயத்தினருக்கு இடையே நேற்று பிரச்சனை ஏற்பட்ட இருந்தது – குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மீது மற்றொரு தரப்பினர் நோட்டீஸ் ஒட்டியதால் இது போன்ற… Read More »குடிபோதையில் காவல்துறை வாகனத்தை இயக்கிய காவலர்….திருச்சி அருகே 2 பேர் பலி…

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை..

  • by Authour

திருச்சி, கோவையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று… Read More »நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை..

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ‘இல்லா நிலை’ பட்ஜெட்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு…

மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை… இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜ அரசு, ஆட்சிக்காலத்தையும்… Read More »தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ‘இல்லா நிலை’ பட்ஜெட்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு…

இறந்த பெண்ணின் உடலை வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்…

பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்  குடும்ப பிரச்சினை காரணமாக தனது வீட்டில் தூக்கு போட்டு  கொண்டார். உயிருக்கு போராடிய பிரியாவை அவரது உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில்… Read More »இறந்த பெண்ணின் உடலை வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்…

தங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த கட்சி போராடுகிறதோ?.. அவர்களுக்கு ஆதரவு ..காடுவெட்டி குருகணலரசன் …

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் மறைந்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏவும், மாநில வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ.குருவின் 63 -வது பிறந்தநாளை வன்னியர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு… Read More »தங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த கட்சி போராடுகிறதோ?.. அவர்களுக்கு ஆதரவு ..காடுவெட்டி குருகணலரசன் …

தஞ்சை பட்டதாரி வாலிபரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி….

தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயது பட்டதாரி வாலிபர் ஒருவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் டெலிகிராம் செயலியில் ஒரு… Read More »தஞ்சை பட்டதாரி வாலிபரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி….

error: Content is protected !!