Skip to content

தமிழகம்

6,244 பதவி இடங்களுக்கு குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு….

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை… Read More »6,244 பதவி இடங்களுக்கு குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு….

பெரம்பலூரில் பஸ்சில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருடிய பெண் கைது…

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாமியப்பா நகரைச் சேர்ந்த ஜெயமணி (67) க/பெ ஜோதிராமலிங்கலம் எளம்பலூர் ரோடு, பெரம்பலூர். என்பவர் கடந்த 22.11.2023 –ம் தேதி சொந்த வேலை காரணமாக துறையூர் சென்றுவிட்டு… Read More »பெரம்பலூரில் பஸ்சில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருடிய பெண் கைது…

குமரி கொலை… திமுக நிர்வாகி நாகை கோர்ட்டில் சரண்..

கன்னியாகுமரி மாவட்டம் மயிலோடு பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் அரசு போக்குவரத்துக் கழகத்தின் மெக்கானிக்காக பணியாற்றி வருகிரார்.இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆகவும் உள்ளார். மயிலோடு புனித மிக்கில் முதன்மை தூதர் ஆலய… Read More »குமரி கொலை… திமுக நிர்வாகி நாகை கோர்ட்டில் சரண்..

குமரி கொலை வழக்கு.. நாகை கோர்ட்டில் திமுக நிர்வாகி சரண்… சரண்…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் மயிலோடு பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் அரசு போக்குவரத்துக் கழகத்தின் மெக்கானிக்காக பணியாற்றி வருகிரார்.இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆகவும் உள்ளார். மயிலோடு புனித மிக்கில் முதன்மை தூதர் ஆலய… Read More »குமரி கொலை வழக்கு.. நாகை கோர்ட்டில் திமுக நிர்வாகி சரண்… சரண்…

கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல்… Read More »கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சாவூர் சூரக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (42 ). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மகன் ஹர்ஷவர்தனுடன் (10) வீட்டின் அருகில் உள்ள வெண்ணாற்றில் மீன் பிடிக்க சென்றார். மகனை… Read More »தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

தஞ்சை அருகே டூவீலர் -கார் மோதி விபத்து… வாலிபர் பலி…

தஞ்சை விளார் ரோடு அன்பு நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் ரகுபதி (24). மெக்கானிக். இவர் நேற்றுமுன்தினம் இரவு ரகுபதி தன் பைக்கில் வேலை விஷயமாக ஒரத்தநாட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு பைக்கில்… Read More »தஞ்சை அருகே டூவீலர் -கார் மோதி விபத்து… வாலிபர் பலி…

யாரும் பார்க்க வராத விரக்தியில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நெல்லிக் கொம்பை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 72) மாரியம்மாள் (வயது 65) இருவருக்கும் திருமணம் ஆகி ராஜாமணி (வயது 50) என்ற மகள் திருமணம் ஆகி… Read More »யாரும் பார்க்க வராத விரக்தியில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை..

மாநில அளவில் கடிதப்போட்டி… புதுகை மாணவிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாழ்த்து

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  தேர்தல் ஆணையத்தால்  பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் பற்றிய கடிதம் எழுதும் போட்டியில் விராலிமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11- ம் வகுப்பு பயிலும் அ.… Read More »மாநில அளவில் கடிதப்போட்டி… புதுகை மாணவிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாழ்த்து

புதுகையில் 4 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி -IV மூலம் தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட பேரூராட்சி… Read More »புதுகையில் 4 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்…

error: Content is protected !!