Skip to content

தமிழகம்

கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்து கலெக்டரிடம் மனு..

கட்டுமான தொழிலின் மூலப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக கரூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கிரஷர் உற்பத்தி சார்ந்த கட்டுமான பொருட்களின்… Read More »கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்து கலெக்டரிடம் மனு..

பள்ளி மதிய உணவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சி, கோடாலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட ஸ்மார்ட்… Read More »பள்ளி மதிய உணவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு…

மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர், தான்தோன்றிமலை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அமுதா. இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சொந்தமாக 43.59 ஏக்கர் மதிப்பிலான… Read More »மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

  • by Authour

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக திநகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி,… Read More »மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

மயிலாடுதுறை…தனியார் ஆஸ்பத்திரியில் குடல்வால் ஆப்ரேஷன் செய்த சிறுவன் பலி..

மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேலமங்கைநல்லூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கிஷோர் என்பவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு இன்று காலை… Read More »மயிலாடுதுறை…தனியார் ஆஸ்பத்திரியில் குடல்வால் ஆப்ரேஷன் செய்த சிறுவன் பலி..

ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

  • by Authour

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்  முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி… Read More »ராஜேஷ் தாஸ் வழக்கு….. நீதிமன்றம் இறுதிக்கெடு

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள், விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க வழிபாட்டுக்கும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்..

கமல், விஜய்யிடம் ஆதரவு கேட்போம்…. வானதி சீனிவாசன் பேட்டி

  • by Authour

பாஜக எம்.எல்.ஏவும்,  பாஜக மகளிர் அணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, நாடாளுமன்ற தேர்தலுக்காக ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் ஆதரவு… Read More »கமல், விஜய்யிடம் ஆதரவு கேட்போம்…. வானதி சீனிவாசன் பேட்டி

பெரம்பலூர் அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு…

  • by Authour

பெரம்பலூர் அருகே குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி நாட்டார் மங்கலம் ஜேஜே காலனியை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டார்மங்கலம் ஜேஜே காலனியில் சுமார் 100… Read More »பெரம்பலூர் அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு…

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டியில் நேற்று  ஜல்லிக்கட்டுப்போட்டி நடந்தது. இதில் காளை முட்டி தள்ளியதில் ஒரு காளையின் உரிமையாளரான பவுன்ராஜ்(49) பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்… Read More »திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி

error: Content is protected !!