Skip to content

தமிழகம்

கடன் தொல்லை… மகளை கொன்றுவிட்டு தந்தை-மகன் தற்கொலை…

  • by Authour

சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் ( 54). இவர் நோட்டு புத்தகம் ஒட்டும் வேதிப்பொருள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களது மகன் ரிஷிகேசன்… Read More »கடன் தொல்லை… மகளை கொன்றுவிட்டு தந்தை-மகன் தற்கொலை…

அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த செங்காளி வலசு தோட்டத்து வீட்டில் சிவஞானம் (37) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்,இந்நிலையில் அவர் தாய் தந்தையை பார்க்க சொந்த… Read More »அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை….

முதல்வர் ஸ்டாலின் இன்று ஸ்பெயின் செல்கிறார்…

  • by Authour

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (சனிக்கிழமை) இரவு வெளிநாடு புறப்படுகிறார். இதற்காக இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் புறப்படுகிறார். பின்னர், அங்கிருந்து சுவீடனுக்கு செல்கிறார். அதன்பிறகு ஸ்பெயினுக்கு பயணம்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று ஸ்பெயின் செல்கிறார்…

கோவை அருகே உயிருக்கு போராடிய பெண் காட்டு யானை உயிரிழப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் வனப்பணியாளர்கள் சிறுமுகை வனச்சரகம்  ஓடந்துறை சுற்று உட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வனப்பகுதிஅருகே 200 மீட்டர்… Read More »கோவை அருகே உயிருக்கு போராடிய பெண் காட்டு யானை உயிரிழப்பு…

கவர்னர் தேநீர் விருந்து…திமுக அமைச்சர்கள் பங்கேற்பு….

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், ரகுபதி, அன்பரசன் உள்ளிட்டோர்… Read More »கவர்னர் தேநீர் விருந்து…திமுக அமைச்சர்கள் பங்கேற்பு….

பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது… ரஜினி …

  • by Authour

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ… Read More »பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது… ரஜினி …

பத்மபூசன் விருது… காலம் கடந்து கொடுக்கப்பட்டது…. பிரேமலதா விஜயகாந்த்

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 30-வது நாளையொட்டி சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன்,… Read More »பத்மபூசன் விருது… காலம் கடந்து கொடுக்கப்பட்டது…. பிரேமலதா விஜயகாந்த்

திருமண நிச்சயமான மணகன் உட்பட 2 பேர் கடல் அலையில் சிக்கி பலி…

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற குடும்பத்தினர் இன்று மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா வந்தவர்கள் கடலில் குளித்த போது  நிச்சயதார்த்தமான மணமக்கள் நவீன் குமார் நிவேதா மற்றும் சரவணன் ஆகிய… Read More »திருமண நிச்சயமான மணகன் உட்பட 2 பேர் கடல் அலையில் சிக்கி பலி…

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா…

  • by Authour

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏஐடியூசி அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும்,ஏஐடியூசி பொதுச் செயலாளருமான T.தண்டபாணி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கொடியேற்று விழா… Read More »அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா…

5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம் பள்ளித்தம்மம் அருகில் உள்ளது கல்லூரணி கிராமம். இங்கு வசித்து வருபவர் சின்னப்பன்(75). இவர் மனைவி உபகாரம்(70). சின்னப்பன் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் மகன்,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

error: Content is protected !!