Skip to content

தமிழகம்

தாக்குதலுக்கு உள்ளான டிவி நிருபருக்கு ரூ.3 லட்சம் உதவி…. முதல்வர் அறிவிப்பு

கோவை மாவட்டம் பல்லடத்தில் இன்று தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபு என்பவர் மீது சிலர்  கொடூரமாக தாக்குதல் நடத்தி  அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த நேசப்பிரபு  கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நிருபர் போலீசில் புகார்… Read More »தாக்குதலுக்கு உள்ளான டிவி நிருபருக்கு ரூ.3 லட்சம் உதவி…. முதல்வர் அறிவிப்பு

அதிமுக கூட்டணி …. உரிய நேரத்தில் தெரியும்….. ஜெயக்குமார் பேட்டி

  • by Authour

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில்  தொகுதிப்பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசார குழு மற்றும் தேர்தல் விளம்பரக் குழு என 4 குழுக்களை அதிமுக அறிவித்தது. அதன்படி தேர்தல்… Read More »அதிமுக கூட்டணி …. உரிய நேரத்தில் தெரியும்….. ஜெயக்குமார் பேட்டி

செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருப்பூர், பல்லடம் செய்தியாளர் நேசப்பிரபு மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்குள்ளான சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 12 மணி அளவில் பெரம்பலூர் செய்தியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு… Read More »செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்…

ஜெயங்கொண்டம்.. பள்ளி மாணவர் விடுதி கட்ட அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ …

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குண்டவெளி ஊராட்சி, மீன்சுருட்டியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர்கள் விடுதி புதிய கட்டிடம் ரூபாய் 2.167 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி… Read More »ஜெயங்கொண்டம்.. பள்ளி மாணவர் விடுதி கட்ட அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ …

மூத்த வாக்காளர்களுக்கு அரியலூர் கலெக்டர் பொன்னாடை போர்த்தி மரியாதை …

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மக்களவை தேர்தல் 2024 நடைபெறவுள்ளதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து, மின்னணு வாக்குப்பதிவு செயல்முறை விளக்க குறும்படத்தினை… Read More »மூத்த வாக்காளர்களுக்கு அரியலூர் கலெக்டர் பொன்னாடை போர்த்தி மரியாதை …

கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு பல்லடத்தில் அரிவாள் வெட்டு சம்பவத்தை கண்டித்து கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்… நேச பிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு… Read More »கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

விஜய் மக்கள் இயக்கம்….. அரசியல் கட்சியாகிறது… விஜய் பரபரப்பு பேச்சு

  • by Authour

நடிகர் விஜய், தனது பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதன்  பொதுச்செயலாளராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த்.  இந்த இயக்கத்தின் சார்பில் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு… Read More »விஜய் மக்கள் இயக்கம்….. அரசியல் கட்சியாகிறது… விஜய் பரபரப்பு பேச்சு

வெற்றி மட்டுமே நம் இலக்கு…. திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்காக  திமுக 3 குழுக்களை அமைத்துள்ளது. அதில்  அமைச்சர் கே. என். நேரு தலைமையில்  ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று … Read More »வெற்றி மட்டுமே நம் இலக்கு…. திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு

தைப்பூசம்… கரூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம்..

தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் அபிஷேகங்கள் பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, தீர்த்த காவடியினர் விரதம் இருந்து நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு… Read More »தைப்பூசம்… கரூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம்..

பட்டம் பெற சென்ற மாணவி பஸ்சில் மரணம்….. தஞ்சையில் சோகம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மருதாநல்லூர் நந்தவனம் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் மகள் ராஜபிரியா (வயது 21). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து விட்டு தற்போது காரைக்குடி… Read More »பட்டம் பெற சென்ற மாணவி பஸ்சில் மரணம்….. தஞ்சையில் சோகம்

error: Content is protected !!