Skip to content

தமிழகம்

காவி உடை, விபூதியுடன் திருவள்ளுவர் படம் …… கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து

  • by Authour

உலக பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய  திருவள்ளுவரை  தமிழகம் தெய்வப்புலவராக போற்றி வருகிறது. எல்லா மதங்களும் ஏற்கும் கருத்துக்களை அவர் சொல்லியிருப்பதால் அவரை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எந்த மதக்குறியீடும் இல்லாத… Read More »காவி உடை, விபூதியுடன் திருவள்ளுவர் படம் …… கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து

முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலை(62). இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கையை மர்ம விலங்கு ஒன்று கடித்தது. இதனால்… Read More »முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

புதுகை அருகே திருவரங்குளத்தில் ஆத்மா திட்ட ஆலோசனைக் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வேளாண்மை துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் ஆலோசனை கூட்டம் ஆத்மா திட்ட தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.… Read More »புதுகை அருகே திருவரங்குளத்தில் ஆத்மா திட்ட ஆலோசனைக் கூட்டம்…

புதுகை புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் பொங்கல்விழா.

புதுக்கோட்டை, புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டப்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் இரா.சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி முதல்வர்… Read More »புதுகை புதுவயல் வித்யாகிரி கல்லூரியில் பொங்கல்விழா.

பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது… கேரள அரசு கவுரவிப்பு

பக்தி பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் பின்னணி பாடகர் வீரமணிதாசன். தமிழகத்தை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சுமார் 6,000 பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.… Read More »பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருது… கேரள அரசு கவுரவிப்பு

ராட்சத கடல் அலையில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு….

  • by Authour

சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் மகேஷ் (20), வருண்குமார் (28), ரவி (23). இதில் மகேஷ் டி.வி மெக்கானிகாகவும், அருண்குமார் தனியார் செல்போன் பழுது பார்க்கும் கடையிலும் ,ரவி பிரிண்டிங்… Read More »ராட்சத கடல் அலையில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு….

மயிலாடுதுறையில் திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலம்…

மயிலாடுதுறையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலம் நடைபெற்றது .மயிலாடுதுறை விசித்திராயிருத் தெருவில் உள்ள வள்ளுவர்கோட்டத்திலிருந்து துவங்கிய திருத்தேர் நகர்வலத்தை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா துவக்கி வைத்தார். தமிழ்ச்செம்மல்… Read More »மயிலாடுதுறையில் திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலம்…

ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணியான சிறுமி தற்கொலை முயற்சி…. வாலிபரின் தந்தை கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி ஜெயராணி தம்பதியரின் மகன் ராஜு (20) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக… Read More »ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணியான சிறுமி தற்கொலை முயற்சி…. வாலிபரின் தந்தை கைது..

மாட்டுப்பொங்கல்……..தஞ்சை மகா நந்திக்கு 2 டன் காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

  • by Authour

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல்  தினத்தில்  நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும்.  மேலும் 108 கோ பூஜையும் நடக்கும். அந்த வகையில் இன்று… Read More »மாட்டுப்பொங்கல்……..தஞ்சை மகா நந்திக்கு 2 டன் காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி……முதல் சுற்றில் கெத்து காட்டிய காளைகள்

பொங்கல் விழாவை  சிறப்பிக்கும்  அம்சமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதிலும் மதுரை ஜல்லிக்கட்டுக்கு தனி சிறப்பு உண்டு.  நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இன்று   காலை மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி……முதல் சுற்றில் கெத்து காட்டிய காளைகள்

error: Content is protected !!