Skip to content

தமிழகம்

மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் தினத்தில்  தமிழ் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தி  பொங்கல் படையலிட்டு வணங்கினர். அதனை தொடர்ந்து இன்று   மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி… Read More »மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார்…

  • by Authour

புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 817 காளைகள் களம் இறக்கப்பட்டன. 10சுற்றுகளாக… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார்…

அரியலூர் அருகே…. திமுக கொண்டாடிய சமத்துவ பொங்கல்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,  பொங்கல் திருநாளை முன்னிட்டு, தா.பழூர் ஒன்றிய திமுக அலுவலகம் எதிரில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் தொண்டர்… Read More »அரியலூர் அருகே…. திமுக கொண்டாடிய சமத்துவ பொங்கல்….

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு……. முதலிடம் யாருக்கு? கார்த்திக், ரஞ்சித் கடும் போட்டி

பொங்கல் திருநாளையொட்டி உலக பிரசித்தி பெற்ற  மதுரை அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு போட்டி இன்று  காைல 7 மணிக்கு தொடங்கியது. இதில் 1000 காளைகள் களம் இறக்கப்படுகிறது. 600 வீரர்கள்  களம் காண பெயர் பதிவு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு……. முதலிடம் யாருக்கு? கார்த்திக், ரஞ்சித் கடும் போட்டி

ராகுலின் நண்பர் காங்கிரசுக்கு முழுக்கு….. ஷிண்டே கட்சியில் சேர்ந்தார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா. இவர் மன்மோகன் சிங் அரசில் இணையமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை… Read More »ராகுலின் நண்பர் காங்கிரசுக்கு முழுக்கு….. ஷிண்டே கட்சியில் சேர்ந்தார்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. 25 நிமிடம் நிறுத்தம்….காளை கால் இடறி விழுந்தது

  • by Authour

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மொத்தம் 1000 காளைகள்  களம் இறக்கப்படுகிறது. 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற உள்ளன.  7 சுற்று போட்டி நடந்து கொண்டிருந்தது. சுமார்… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. 25 நிமிடம் நிறுத்தம்….காளை கால் இடறி விழுந்தது

குரூப்2 நேர்முகத்தேர்வு…. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 27ம் தேதி கடைசி நாள்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  குருப்-2 தேர்வில் (நேர்முகத்தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள்… Read More »குரூப்2 நேர்முகத்தேர்வு…. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 27ம் தேதி கடைசி நாள்

கிராம மக்களுக்கு பொங்கல் சீர்….. அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம்ஆலங்குடிசட்டமன்றதொகுதி திருவரங்குளம் தெற்கு ஒன்றியம் மணியம்பள்ளம் ஊராட்சியில்  பொங்கல் சீர் வழங்கும்  விழா நடைபெற்றது.சுற்றுச்சூழல்துறைஅமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன்பங்கேற்றுகி ராமமக்களுக்கு பொங்கல்சீர்வழங்கி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் வடிவேலு, வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் த.தங்கமணி,பொதுக்குழுஉறுப்பினர்கே.எம்.சுப்பிரமணியன்,மணியம்பள்ளம்ஊராட்சிமன்றதலைவர் கலைமதிசுப்பையா,மற்றும் வடகாடு நல்லதம்பி… Read More »கிராம மக்களுக்கு பொங்கல் சீர்….. அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

கேரள முதல்வர் பினராயி விஜயன்….. தமிழில் பொங்கல் வாழ்த்து

தமிழ் மக்கள்  அனைவரும் இன்று  பொங்கல் திருநாளை கொண்டாடி வருகிறார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ் மக்களுக்கு  தமிழிலேயே பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும்  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.… Read More »கேரள முதல்வர் பினராயி விஜயன்….. தமிழில் பொங்கல் வாழ்த்து

கவர்னர் ஆர். என். ரவி….17ம் தேதி மயிலாடுதுறை வருகிறார்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்  குத்தாலம் அருகே உள்ள தேரெழுந்தூரில் வரும் 17ம் தேதி  பகல் 12.30 மணிக்கு  இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில்  அயோத்தி ராமரும், தமிழ் கம்பரும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது.… Read More »கவர்னர் ஆர். என். ரவி….17ம் தேதி மயிலாடுதுறை வருகிறார்

error: Content is protected !!