Skip to content

தமிழகம்

பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

வரும்  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கிறது. எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கு  ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 அல்லது அதற்கு மேல்  பொங்கல்  பரிசாக வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த… Read More »பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

புதுகை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு..

  • by Authour

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் 12வது ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு நடந்தது.கல்லூரி வளாகத்தில் நடந்தது. புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு  மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச்செல்வி ரவிக்குமார் தலைமை… Read More »புதுகை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த  வருடம் ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  இவர் ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.  வழக்கை  இன்று விசாரித்த நீதிபதி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக மாஜி எம்.எல்.ஏ, கு.க. செல்வம் காலமானார்

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி முன்னாள்  திமுக எம்.எல்.ஏ.  கு.க. செல்வம் இன்று காலமானார்.   அவருக்கு வயது 70.உடல்நலக்குறைவு காரணமாக அவர்  சென்னை போரூரில் உள்ள  தனியார் ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்.   சிகிச்சை… Read More »திமுக மாஜி எம்.எல்.ஏ, கு.க. செல்வம் காலமானார்

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்காத பெண் பணியாளர்கள்..

  • by Authour

கோவையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு ரத்தனகிரி மருதாச்சல கோவிலுக்கு கடந்த 31″ம் தேதி சென்றுள்ளார். அப்போது அக்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் பணியாளர்கள் சரிவர பணியாற்றாமலும் பக்தர்களுக்கு உணவளிக்காமல்… Read More »கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்காத பெண் பணியாளர்கள்..

கரூரில் நேரம் கடந்து இயங்கும் மதுபான கூடங்கள்….. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் மதுபான கூடங்கள் வசதியுடன் 70 சதவீதத்துக்கும் மேலான கடைகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி… Read More »கரூரில் நேரம் கடந்து இயங்கும் மதுபான கூடங்கள்….. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

சென்னை, கோவையில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

  • by Authour

தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள், அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.  இன்று  2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.… Read More »சென்னை, கோவையில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லால்குடி அருகே கீழவாளாடி மெயின் ரோடு பகுதியைச்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி….

வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

  • by Authour

பீகார் மாநிலம் சிதமாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் (23) மற்றும் ரூபேஷ்குமார் (21). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை மருதுறையான்வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில்… Read More »வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

கார் மோதி மாணவி பலி…. தந்தையின் 2 கால்களும் துண்டான பரிதாபம்….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (40).  டிவிஎஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்  தனது மகள் பிரியாவுடன் (15)  உறவினர்… Read More »கார் மோதி மாணவி பலி…. தந்தையின் 2 கால்களும் துண்டான பரிதாபம்….

error: Content is protected !!